![Stock Recommendations for Tomorrow: பங்குச்சந்தை வர்த்தகத்தில் லாபத்தை அள்ள இந்த 2 பங்குகளே போதும்…. நிபுணர்களின் பரிந்துரை என்ன? Stock Recommendations for Tomorrow: பங்குச்சந்தை வர்த்தகத்தில் லாபத்தை அள்ள இந்த 2 பங்குகளே போதும்…. நிபுணர்களின் பரிந்துரை என்ன?](https://tamil.economictimes.com/thumb/msid-110261103,imgsize-55948,width-380,height-214,resizemode-75/stock-marketet-tmail-110261103.jpg)
![Stock Recommendations for Tomorrow: பங்குச்சந்தை வர்த்தகத்தில் லாபத்தை அள்ள இந்த 2 பங்குகளே போதும்…. நிபுணர்களின் பரிந்துரை என்ன? Stock Recommendations for Tomorrow: பங்குச்சந்தை வர்த்தகத்தில் லாபத்தை அள்ள இந்த 2 பங்குகளே போதும்…. நிபுணர்களின் பரிந்துரை என்ன?](https://tamil.economictimes.com/thumb/msid-110261103,imgsize-55948,width-380,height-214,resizemode-75/stock-marketet-tmail-110261103.jpg)
இந்திய பங்குச்சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி மே 18 சனிக்கிழமையன்று சிறப்பு நேரடி வர்த்தகவில் ஏற்றத்தில் முடிவடைந்தன. அதன் பிறகு தொடர்ந்து இரண்டு நாட்கள் சந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. மக்களவை தேர்தல் நடைபெறுவதால் இன்று இந்திய பங்குச்சந்தைகளுக்கு விடுமுறை. மே 19ம் தேதி ஞாயிறு என்பதால் விடுமுறை. ஆக இரண்டு நாள் விடுமுறைக்கு பிறகு மே 21ம் தேதியான செவ்வாய்க்கிழமை அன்று பங்குச்சந்தைகள் வர்த்தகத்தை தொடங்க உள்ளன. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் வாங்க வேண்டிய பங்குகள் குறித்து எவை என்பதை ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் தர்மேஷ் ஷா பரிந்துரை செய்துள்ளார்.
சிறப்பு வர்த்தகத்தில் இந்திய பங்குச்சந்தைகள் உயர்வில் முடிவடைந்தன. மே 18ம் தேதி சிறப்பு வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறீயிடு 74,000 புள்ளிகளை கடந்த வர்த்தகம் முடிவடைந்தன. அதே போல் நிஃப்டி 22,500 என்ற நிலையை அடைந்தது. இந்த நிலையில் செவ்வாய் கிழமை வர்த்தகத்தின் போது எந்த பங்குகளை வாங்கினால் முதலீட்டாளர்கள் லாபம் பார்க்க முடியும் என்பதைப் பார்ப்போம்.
அதேபோல் எல் & டி பங்கை ரூ.3,400–3,460 என்ற நிலையில் வாங்கலாம் என்றும், இதன் ஸ்டாப்லாஸ் ரூ.3,735 என்றும், இலக்கு விலை ரூ.3,108 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Disclaimer: இக்கட்டுரை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே மற்றும் முதலீட்டு ஆலோசனைகளுக்கானது அல்ல
அரசாங்கமே அள்ளித்தரும் பணம்.. யாரெல்லாம் தொழில் தொடங்கலாம்