சுற்றுலா முடிந்து ஊர் திரும்பியபோது நிகழ்ந்த சோகம் – குன்னூர் பேருந்து விபத்து நடந்தது எப்படி? | Tragedy that occurred while returning from a trip – How did the Coonoor bus accident happen?

சுற்றுலா முடிந்து ஊர் திரும்பியபோது நிகழ்ந்த சோகம் – குன்னூர் பேருந்து விபத்து நடந்தது எப்படி? | Tragedy that occurred while returning from a trip – How did the Coonoor bus accident happen?

குன்னூர்: தென்காசியில் இருந்து உதகைக்கு வந்த சுற்றுலா பயணிகள் திரும்பும் போது குன்னூர் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 30 பேர் காயமுற்று குன்னூர், மேட்டுப்பாளையம் மற்றும் கோவை மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர் விடுமுறை காரணமாக நீலகிரி மாவட்டத்துக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் தென்காசி கடையம் பகுதியில் இருந்து 54 பேர் உதகைக்கு பேருந்தில் சுற்றுலா வந்தனர். சுற்றுலா முடிந்து குன்னூர் – மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் நேற்று […]

Read More
நீலகிரியில் சுற்றுலா பேருந்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 8 பேர் உயிரிழப்பு; 30+ காயம் | Tourist bus overturns near Coonoor 8 dead in spot

நீலகிரியில் சுற்றுலா பேருந்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 8 பேர் உயிரிழப்பு; 30+ காயம் | Tourist bus overturns near Coonoor 8 dead in spot

உதகை / கோவை: நீலகிரி மாவட்டம் குன்னூர் – மேட்டுப்பாளையம் மலைப்பாதை வழித்தடத்தில் உள்ள பள்ளத்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து 8 பேர் உயிரிழந்தனர். மேலும், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தென்காசி மாவட்டம் கடையத்தில் இருந்து 54 சுற்றுலா பயணிகள் பேருந்து மூலம் வியாழக்கிழமை உதகைக்கு சுற்றுலா வந்தனர். அங்கு பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றிப் பார்த்த பின்னர், சனிக்கிழமை (செப்.30) மாலை உதகையில் இருந்து அவர்கள் பேருந்து மூலம் கோவைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். பேருந்து குன்னூர் […]

Read More
10 ஆண்டுகளாக இந்திய மண்ணில் அரைசதம் காணாத ஜடேஜா உலகக் கோப்பையில் சாதிப்பாரா? | Jadeja, who has not scored a fifty on Indian soil for 10 years

10 ஆண்டுகளாக இந்திய மண்ணில் அரைசதம் காணாத ஜடேஜா உலகக் கோப்பையில் சாதிப்பாரா? | Jadeja, who has not scored a fifty on Indian soil for 10 years

உலகக் கோப்பைக்குச் செல்வதற்கு முன்னால் இந்திய அணி தன் பிரச்சினைகளை ஓரளவுக்குக் களைந்துள்ளது என்றே கூற வேண்டும். ஓப்பனிங்கில் ரோகித், கில் நல்ல பார்மில் இருக்கின்றனர். மிடில் ஆர்டரில் கோலி, ஸ்ரேயஸ் அய்யர், கே.எல்.ராகுல், சூரியகுமார் வலுவாக உள்ளனர். ஹர்திக் பாண்டியா 10 ஓவர்கள் வீச முடியவில்லை எனில் இவரா, ஜடேஜாவா என்பதில் தேர்வுப்பிரச்ச்னை உள்ளது. ஆனால் ஜடேஜா பிரச்சினை என்னவெனில் இந்திய மண்ணில் கடந்த 10 ஆண்டுகளில் ஜடேஜா ஒரு அரைசதம் கூட எடுக்கவில்லை என்பதுதான் […]

Read More
மதுரையில் டிசம்பர் மாதம் எஸ்டிபிஐ கட்சியின் ‘மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு’

மதுரையில் டிசம்பர் மாதம் எஸ்டிபிஐ கட்சியின் ‘மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு’

மதுரை: எஸ்டிபிஐ கட்சி சார்பில் வரும் டிசம்பர் மாதம் ‘மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு’ நடத்தப்படும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிநாதங்களில் ஒன்று மதச்சார்பின்மை. ஆனால், தற்போதைய பாஜக ஆட்சியில் மதச்சார்பின்மை மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. அரசியலமைப்பு சாசனத்திலிருந்து மதச்சார்பின்மை, சோசலிசம் வார்த்தைகளை நீக்கும் நடவடிக்கைகளை மத்திய பாஜக அரசு செய்துவருகின்றது. Source link

Read More
விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.40 லட்சத்தில் இருதய எக்கோ பரிசோதனைக் கருவி | echocardiogram equipment at 40 lakh for Government Medical College

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.40 லட்சத்தில் இருதய எக்கோ பரிசோதனைக் கருவி | echocardiogram equipment at 40 lakh for Government Medical College

விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூடங்குளம் அணுமின் நிலையம் சார்பில் ரூ.40 லட்சத்தில் நவீன இருதய எக்கோ பரிசோதனைக் கருவி வழங்கப்பட்டுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலைய சமுதாய பொறுப்பு நிதியின் கீழ் ரூ.40 லட்சத்தில் நவீன இருதய எக்கோ பரிசோதனைக் கருவி வழங்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்களுக்காக அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் கலந்துகொண்டு நவீன எக்கோ பரிசோதனை அறையை ரிப்பன் வெட்டித் […]

Read More
முழு அடைப்பு போராட்டத்தால் கர்நாடகாவில் 5 மாவட்டங்கள் முடங்கின‌ – தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு 3000 கன அடி நீர் திறக்க உத்தரவு | 5 districts in Karnataka paralyzed due to total blockade strike

முழு அடைப்பு போராட்டத்தால் கர்நாடகாவில் 5 மாவட்டங்கள் முடங்கின‌ – தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு 3000 கன அடி நீர் திறக்க உத்தரவு | 5 districts in Karnataka paralyzed due to total blockade strike

புதுடெல்லி / பெங்களூரு: தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்பட்டதை கண்டித்து கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த சூழலில் காவிரி மேலாண்மை ஆணையம் அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்துக்கு விநாடிக்கு 3000 கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறது. தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பின் சார்பில் கர்நாடகாவில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக பெங்களூரு, மைசூரு, மண்டியா, ராம்நகர், கோலார் ஆகிய […]

Read More
திரைப்பட புரொமோஷன்களில் நயன்தாரா கலந்துகொள்ளாதது ஏன்? – விக்னேஷ் சிவன் பதில் | Vignesh Shivan says why Nayanthara doesnt promote her own films

திரைப்பட புரொமோஷன்களில் நயன்தாரா கலந்துகொள்ளாதது ஏன்? – விக்னேஷ் சிவன் பதில் | Vignesh Shivan says why Nayanthara doesnt promote her own films

மலேசியா: “அவர் பெரும்பாலும் தனது சொந்தப் படங்களுக்கான புரொமோஷன்களில் கூட கலந்துகொள்ள முன்வருவதில்லை. சிறந்த ஒன்று தன்னைத்தானே விளம்பரப்படுத்திக் கொள்ளும் என அவர் நம்புகிறார்” என்று நயன்தாரா குறித்து விக்னேஷ் சிவன் பேசியுள்ளார். திரைப் பிரபலங்களான நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் இணைந்து ‘ 9skin’ என்ற அழகு சாதனப் பொருட்கள் விற்கும் நிறுவனம் மூலம் தொழில்முனைவோர் ஆகியுள்ளனர். இதற்கான அறிமுக விழா மலேசியாவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர்கள் தங்களது பிராண்டை அறிமுகம் செய்தனர். தொடர்ந்து […]

Read More
‘ஐபிஎல்-க்கு கட் அவுட், உலகக் கோப்பைக்கு கெட் அவுட்’ – மழைக்காலத்தில் ஐசிசி ஒப்புக்கொண்டது எப்படி? | How did the ICC agree to hold the World Cup in the rainy season

‘ஐபிஎல்-க்கு கட் அவுட், உலகக் கோப்பைக்கு கெட் அவுட்’ – மழைக்காலத்தில் ஐசிசி ஒப்புக்கொண்டது எப்படி? | How did the ICC agree to hold the World Cup in the rainy season

இந்தியாவில் 1987 உலகக் கோப்பை நீங்கலாக 1996, 2011 உலகக் கோப்பை போட்டிகள் மழையில்லா சீசனில்தான் நடந்தது. 1996 உலகக் கோப்பை இறுதிப் போட்டி லாகூரில் மார்ச் மாதம் 17-ஆம் தேதி நடைபெற்றது. 2011 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டி ஏப்ரல் மாதம் 2-ம் தேதி நடைபெற்றது. ஒரு முழுமையான உலகக் கோப்பைத் தொடராக பலராலும் பாராட்டப்பட்ட ஓர் உலகக் கோப்பைத் தொடராக 2011 உலகக் கோப்பை அமைந்தது. அதில் இந்தியா தோனி தலைமையில் கோப்பையை […]

Read More
“எவ்வளவு மழை பெய்தாலும் தாங்கும் சக்தி, தமிழகத்துக்கு உண்டு” – அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்

“எவ்வளவு மழை பெய்தாலும் தாங்கும் சக்தி, தமிழகத்துக்கு உண்டு” – அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்

விருதுநகர்: “எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் அதை தாங்கக் கூடிய சக்தி, தமிழகத்துக்கு உள்ளது. பாதிப்பு ஏற்படாமல் சரிசெய்யும் வலிமையும் தமிழக அரசுக்கு உள்ளது” என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார். இதுகுறித்து விருதுநகரில் இன்று அவர் அளித்த பேட்டியில்,“பருமழை தொடர்பாக தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் எங்களை அறிவுறுத்தியிருக்கிறார். கடந்த 10 நாள்களுக்கு முன்பு பேரிடர் மீட்பு தொடர்பாக அனைத்துத் துறை உயர் […]

Read More
“காங்கிரஸ் கட்சியைப் போல வேறு யாரும் ஏழைகளுக்கு அநீதி இழைத்தது இல்லை” – பிரதமர் மோடி | No one has done as much injustice with the poor, as much as Congress: PM Narendra Modi

“காங்கிரஸ் கட்சியைப் போல வேறு யாரும் ஏழைகளுக்கு அநீதி இழைத்தது இல்லை” – பிரதமர் மோடி | No one has done as much injustice with the poor, as much as Congress: PM Narendra Modi

பிலாஸ்பூர் (சத்தீஸ்கர்): “காங்கிரஸ் கட்சியைப் போல வேறு யாரும் ஏழைகளுக்கு அநீதி இழைத்தது இல்லை” என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள மாநிலங்களில் ஒன்றான சத்தீஸ்கரின் பிலாஸ்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது: “தற்போதுள்ள காங்கிரஸ் அரசை மாற்ற வேண்டும் என சத்தீஸ்கர் முடிவு செய்துவிட்டது. அதற்கான உற்சாகம் உங்களிடம் (வாக்காளர்களிடம்) தெரிகிறது. காங்கிரஸ் கட்சியின் அராஜகத்தை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது என்ற முடிவுக்கு சத்தீஸ்கர் மக்கள் வந்துவிட்டார்கள். […]

Read More