தொலைதொடர்பு ஆபரேட்டர்கள் நம்பகமான நெட்வொர்க்கை வழங்க எரிக்சன் 5G மென்பொருள் கருவித்தொகுப்பை அறிமுகப்படுத்துகிறது

தொலைதொடர்பு ஆபரேட்டர்கள் நம்பகமான நெட்வொர்க்கை வழங்க எரிக்சன் 5G மென்பொருள் கருவித்தொகுப்பை அறிமுகப்படுத்துகிறது

எரிக்சன் புதிதாக ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது மென்பொருள் கருவித்தொகுப்பு திறன்களை வலுப்படுத்த 5ஜி தனித்த நெட்வொர்க் மற்றும் வேறுபட்ட இணைப்புடன் பிரீமியம் சேவைகளை இயக்கவும்.டூல்கிட், தகவல்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கு (CSPs) அதிக செயல்திறன், நம்பகத்தன்மை மற்றும் குறைந்த தாமத செயல்திறன் நிலைகளை பயன்பாட்டு நிகழ்வுகளுக்கு வழங்க உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த பயன்பாட்டு நிகழ்வுகளில் தாமதமில்லாத மொபைல் கிளவுட் கேமிங், வீடியோ கான்பரன்சிங், நேரடி ஒளிபரப்பு, ரிமோட் கண்ட்ரோல் மெஷின்கள்/வாகனங்கள், பொது பாதுகாப்பு சேவைகள் மற்றும் எதிர்கால XR […]

Read More
தேனி | மணல் மேவிய தடுப்பணைகளால் நீர் சேகரிப்பில் பின்னடைவு | Regression in catchment by sand barrages at theni tamil nadu

தேனி | மணல் மேவிய தடுப்பணைகளால் நீர் சேகரிப்பில் பின்னடைவு | Regression in catchment by sand barrages at theni tamil nadu

தேனி: நீர்வளத்துறை சார்பில் கட்டப்பட்ட பல தடுப்பணைகளில் மணல் மேவி விட்டதால் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மழைக்காலங்களில் பெருக்கெடுத்து ஓடும் நீரை ஆங்காங்கே நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த பயன்படுத்துவதற்காக தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன. மலையடிவாரம், ஓடை, வாய்க்கால், ஆறுகள் என்று நீரோடும் இடங்களில் இதற்கான அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், பல தடுப்பணைகள் முறையாக பராமரிக்கப்படாததால் நீரில் அடித்து வரப்படும் மணல்கள், குப்பைகள் தடுப்பணையை மேவி விடுகிறது. குறிப்பாக தேனி வீரப்ப அய்யனார் கோயில் மற்றும் […]

Read More
வெறுப்புப் பேச்சு: மத்திய இணை அமைச்சர் மீது கேரள போலீஸ் வழக்குப் பதிவு | Union MoS Rajeev Chandrasekhar booked by Kerala police for hate speech

வெறுப்புப் பேச்சு: மத்திய இணை அமைச்சர் மீது கேரள போலீஸ் வழக்குப் பதிவு | Union MoS Rajeev Chandrasekhar booked by Kerala police for hate speech

எர்ணாகுளம்: வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மீது கேரள காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கடந்த அக்டோபர் 29-ம் தேதி தனது எக்ஸ் தள பக்கத்தில், “ஊழல் குற்றச்சாட்டால் மதிப்பை இழந்துவரும் முதல்வர் பினராயி விஜயனின் இழிவான சமாதான அரசியலுக்கு ஓர் உதாரணமே களமசேரியில் நாம் கண்ட வெடிகுண்டு தாக்குதல். கேரளாவில் ஹமாஸின் ஜிஹாதிகளுக்கான […]

Read More
ஒடிஸி ஆர்க்: சாம்சங் இரண்டாம் தலைமுறை ஒடிஸி ஆர்க் கேமிங் மானிட்டரை அறிமுகப்படுத்துகிறது: அனைத்து விவரங்களும்

ஒடிஸி ஆர்க்: சாம்சங் இரண்டாம் தலைமுறை ஒடிஸி ஆர்க் கேமிங் மானிட்டரை அறிமுகப்படுத்துகிறது: அனைத்து விவரங்களும்

சாம்சங் இரண்டாம் தலைமுறையை அறிமுகப்படுத்தியதன் மூலம் அமெரிக்காவில் தனது போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்தியுள்ளது ஒடிஸி பேழை (G97NC) கேமிங் மானிட்டர். இந்த புதிய மாடல் முதல் தலைமுறை ஒடிஸி ஆர்க்கைப் போன்ற விலையைக் கொண்டுள்ளது. சமீபத்திய மானிட்டர் சில நுகர்வோர் கோரும் சிறிய மேம்படுத்தல்களைக் கொண்டுவருகிறது. இந்த மானிட்டரில், சாம்சங் ஒரு HDMI 2.1 போர்ட்டை அகற்றி, அதற்குப் பதிலாக ஒரு டிஸ்ப்ளே போர்ட். மேலும், இது மேம்படுத்தப்பட்ட மல்டி-வியூ இணைப்புடன் பொருத்தப்பட்டுள்ளது, இது ஒரே நேரத்தில் நான்கு […]

Read More
பசும்பொன்னில் இபிஎஸ்ஸுக்கு எதிர்ப்பு | “வெறுப்பு இருந்தால் வேறு இடத்தில் காட்டியிருக்கலாம்” – சீமான்

பசும்பொன்னில் இபிஎஸ்ஸுக்கு எதிர்ப்பு | “வெறுப்பு இருந்தால் வேறு இடத்தில் காட்டியிருக்கலாம்” – சீமான்

மதுரை: பசும்பொன்னில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷம் எழுந்தது அருவருக்கத்தக்க அநாகரிக செயல் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி விட்டு மீண்டும் சென்னை செல்ல நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், "சாதிய எண்ணம் கொண்டவர் அரசியலுக்கு வந்தால் நாடு நாசமாகிவிடும். பதவி ஆசை அற்ற ஒரு சித்தர் எனக் […]

Read More
காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? – 5 மாநிலங்களை விளாசிய உச்ச நீதிமன்றம் | Used to be best time in Delhi: Supreme Court raps 5 states over air pollution

காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? – 5 மாநிலங்களை விளாசிய உச்ச நீதிமன்றம் | Used to be best time in Delhi: Supreme Court raps 5 states over air pollution

புதுடெல்லி: அதிகரிக்கும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன என்று டெல்லி, பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. டெல்லி காற்று மாசுபாடு தொடர்பான ஒரு வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான நீதிபதிகள் சுதான்ஷு துலியா, பிகே மிஸ்ரா அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. அந்த வழக்கு இன்று இந்த அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த […]

Read More
ODI WC 2023 | வங்கதேசத்தை எளிதில் வீழ்த்திய பாகிஸ்தான் – தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி! | ODI WC 2023 | Pakistan won by 7 wkts against Bangladesh

ODI WC 2023 | வங்கதேசத்தை எளிதில் வீழ்த்திய பாகிஸ்தான் – தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி! | ODI WC 2023 | Pakistan won by 7 wkts against Bangladesh

கொல்கத்தா: கொல்கத்தா ஈடன் கார்தான் மைதானத்தில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான உலகக் கோப்பை ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி எளிதில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் நீண்ட தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. அந்த அணியின் முன்னணி வீரர்கள் நிலைக்க தவறினர். எனினும், லிட்டன் தாஸ் 45 ரன்கள், மஹ்முதுல்லாஹ் 56 ரன்கள், ஷகிப் அல் ஹசன் 43 ரன்கள் என மூவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மற்ற வீரர்களில் […]

Read More
Apple: Apple M3 vs M2 சிப்செட்கள்: சமீபத்திய சில்லுகள் அதன் முன்னோடியுடன் எவ்வாறு ஒப்பிடுகின்றன

Apple: Apple M3 vs M2 சிப்செட்கள்: சமீபத்திய சில்லுகள் அதன் முன்னோடியுடன் எவ்வாறு ஒப்பிடுகின்றன

ஆப்பிள் புதிய M3 சிப்செட்களை புதியதுடன் அறிமுகப்படுத்தியது மேக்புக் ப்ரோ ‘ஸ்கேரி ஃபாஸ்ட்’ நிகழ்வில் மாடல்கள் மற்றும் 24-இன்ச் iMac. குபெர்டினோவை தளமாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனமானது, இந்த புதிய செயலிகள் “தனிப்பட்ட கணினிக்காக இதுவரை உருவாக்கப்பட்ட மிகவும் மேம்பட்ட சிப்” என்று கூறுகிறது. இந்த புதிய சிப்செட்கள் அடிப்படையாக கொண்டவை டி.எஸ்.எம்.சிஇன் 3nm செயல்முறை மற்றும் சில பயன்பாடுகளில் 60% செயல்திறன் மேம்படுத்தல்களை வழங்குவதாக உறுதியளிக்கிறது. ஆனால் புதிய சிப்செட்கள் ஆப்பிள் கூறுவது போல் சக்திவாய்ந்ததா? […]

Read More
பழநி வின்ச் ரயில் கட்டணம் ரூ.60 ஆக உயர்வு: கருத்து தெரிவிக்க பொதுமக்களுக்கு அழைப்பு | Palani winch train fare hike to Rs 60: Public comments invited

பழநி வின்ச் ரயில் கட்டணம் ரூ.60 ஆக உயர்வு: கருத்து தெரிவிக்க பொதுமக்களுக்கு அழைப்பு | Palani winch train fare hike to Rs 60: Public comments invited

பழநி: பழநி மலைக்கோயிலுக்கு செல்லும் 3-வது வின்ச் ரயில் கட்டணத்தை ரூ.60 ஆக உயர்த்துவது தொடர்பாக நவம்பர் 25-க்குள் பக்தர்கள், பொதுமக்கள் தங்கள் ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் எளிதில் செல்லும் வகையில் 3 மின் இழுவை ரயில்கள் (வின்ச்) இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் அடிவாரத்தில் இருந்து மலைக்கோயிலுக்கு செல்ல ரூ.10 மற்றும் ரூ.50-ம், மலைக்கோயிலில் இருந்து அடிவாரத்துக்கும் ரூ.10 மற்றும் ரூ.25 கட்டணம் […]

Read More
“என்னை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்ற விரும்புவோரால் என் தலைமுடியைக் கூட தொட முடியாது” – மஹுவா | They want to keep me out of Parliament and suspend me, but they can’t even touch a hair on my head: TMC MP Mahua Moitra

“என்னை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்ற விரும்புவோரால் என் தலைமுடியைக் கூட தொட முடியாது” – மஹுவா | They want to keep me out of Parliament and suspend me, but they can’t even touch a hair on my head: TMC MP Mahua Moitra

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப பணம் பெற்றதாக எழுந்துள்ள புகாரில், தன்னை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்ற விரும்புவோரால், தனது தலைமுடியைக் கூட தொட முடியாது என குற்றச்சாட்டுக்கு உள்ளாகி உள்ள திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார். திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய முகமான எம்.பி மஹுவா மொய்த்ரா, தொழிலதிபர் அதானி குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப, தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடமிருந்து பரிசுப் பொருட்களை லஞ்சமாக பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரணை […]

Read More