திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: நீரில் மூழ்கிய நல்லம்மன் கோயில் | Tiruppur Noyyal River Flooding: Submerged Nallammal Temple

திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: நீரில் மூழ்கிய நல்லம்மன் கோயில் | Tiruppur Noyyal River Flooding: Submerged Nallammal Temple

திருப்பூர்: திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அணைப்பாளையம் தரைப்பாலம், நல்லம்மன் கோயில் நீரில் மூழ்கின. கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் மலை அடிவாரங்களில் கனமழை பெய்து வருகிறது. கோவை, நீலகிரி மாவட்ட அணைகள் நிரம்பி, தண்ணீர் அதிகளவில் வெளியேற்றப்பட்டு வருவதால், நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் இருந்து வரும் நொய்யல் ஆறு, திருப்பூர் மாநகரின் மையப் பகுதி வழியாக கடந்து கரூர் மாவட்டத்துக்குள் நுழைகிறது. திருப்பூர் நொய்யல் […]

Read More
 சத்தீஸ்கர் மாநில புதிய முதல்வராக பழங்குடியினத் தலைவர் விஷ்ணு தியோ சாய் தேர்வு | Tribal leader Vishnu Deo Sai chosen as the new CM of Chhattisgarh

சத்தீஸ்கர் மாநில புதிய முதல்வராக பழங்குடியினத் தலைவர் விஷ்ணு தியோ சாய் தேர்வு | Tribal leader Vishnu Deo Sai chosen as the new CM of Chhattisgarh

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய முதல்வராக பழங்குடியின தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான விஷ்ணு தியோ சாய், தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்று ஒரு வாரத்துக்கும் மேலாக நிலவி வந்த சஸ்பென்ஸுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 54 இடங்களில் புதிதாக தேர்ந்தெடுக்ப்பட்ட பாஜக எம்எல்ஏக்களின் முக்கியக் கூட்டம் ராய்ப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் விஷ்ணு தியோ சாயை முதல்வராக தேர்ந்தெடுக்கும் முடிவு […]

Read More
 பொள்ளாச்சி அருகே பாலாற்றில் வெள்ளப்பெருக்கு: ஆஞ்சநேயர் கோயிலை சூழ்ந்த வெள்ளம் | Flooding on Palar River near Pollachi: Anjaneyar Temple Flooded

பொள்ளாச்சி அருகே பாலாற்றில் வெள்ளப்பெருக்கு: ஆஞ்சநேயர் கோயிலை சூழ்ந்த வெள்ளம் | Flooding on Palar River near Pollachi: Anjaneyar Temple Flooded

பொள்ளாச்சி: ஆனைமலை பகுதியில் பெய்த கன மழையால் பாலாற்றில் உள்ள தரைப்பாலம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. இதனால் அவ்வழியாக போக்குவரத்து துண்டிக்கப் பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான மாவடப்பு, திருமூர்த்தி மலைப்பகுதிகளில் உற்பத்தியாகி மேற்கு நோக்கி பாய்கிறது பாலாறு. அர்த்த நாரிபாளையம், கம்பாலபட்டி, மஞ்ச நாயக்கனுார், துறையூர், கரியாஞ்செட்டிபாளையம் வழியாக பயணித்து, பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயில் வழியாக ஆழியாறு ஆற்றில் கலக்கிறது. அதன் பின், கேரள மாநிலம் நோக்கி பயணிக்கிறது. பாலாற்றின் நீர்ப் […]

Read More
 ”மனித உரிமைகளில் இந்தியா உலகிற்கே முன்னுதாரணம்”: குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் | Vice President says India is role model to the world in human rights

”மனித உரிமைகளில் இந்தியா உலகிற்கே முன்னுதாரணம்”: குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் | Vice President says India is role model to the world in human rights

புதுடெல்லி: மனித உரிமைகளில் இந்தியா உலகிற்கே முன்னுதாரணமாகத் திகழ்கிறது என்றும் நமது நாட்டைப் போல உலகின் எந்தப் பகுதியும் மனித உரிமைகளால் மலர்ந்து, செழிப்பாக இல்லை என்றும் குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் தின விழா புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில், சிறப்புரையாற்றிய குடியரசுத் துணைத்தலைவர், “நமது டி.என்.ஏ.வில் உள்ள மனித உரிமைகளை மதிப்பதற்கும், பாதுகாப்பதற்கும், வளர்ப்பதற்கும் நமது ஆழ்ந்த அர்ப்பணிப்பை நமது நாகரிக நெறிமுறைகள் மற்றும் அரசியலமைப்பு […]

Read More
 நெல்லையில் பலத்த மழை – நெல் நாற்றுகள் நீரில் மூழ்கி சேதம்; வீடுகளுக்குள் வெள்ளம் | Heavy Rains on Paddy – Damage to Rice Seedlings by Water Logging; Flooding on Houses

நெல்லையில் பலத்த மழை – நெல் நாற்றுகள் நீரில் மூழ்கி சேதம்; வீடுகளுக்குள் வெள்ளம் | Heavy Rains on Paddy – Damage to Rice Seedlings by Water Logging; Flooding on Houses

திருநெல்வேலி / தென்காசி: திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டையில் நேற்று அதிகாலையில் இடி மின்னலுடன் பெய்த பலத்த மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் நாற்றுகள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பலத்த மழை காரணமாக பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. திருநெல்வேலியில் நேற்று அதிகாலை 3 மணி முதல் காலை 7 மணிவரை இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. பல்வேறு சாலைகளிலும் […]

Read More
 அரசியல் வாரிசாக சகோதரர் மகனை அறிவித்தார் மாயாவதி | BSP chief Mayawati declared her nephew as her political successor

அரசியல் வாரிசாக சகோதரர் மகனை அறிவித்தார் மாயாவதி | BSP chief Mayawati declared her nephew as her political successor

லக்னோ: பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் (பிஎஸ்பி) மாயாவதி தனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை அடுத்த அரசியல் வாரிசாக அறிவித்துள்ளார். வரும் மக்களவைத் தேர்தலுக்கு கட்சி தயாராவது குறித்து ஆராய்வதற்காக மாயாவதி தலைமையில் இன்று நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் இதனை அவர் அறிவித்தார். கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது பகுஜன் சமாஜ் கட்சியின் முக்கிய முகமாக அறியப்பட்ட ஆகாஷ் ஆனந்த், கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக ஆக்கப்பட்டார். வாரிசு அரசியலை தீவிரமாக எதிர்த்துப் பேசி வந்த […]

Read More
 காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லிக்கு திருமணம் – சீரியல் நடிகையை கரம்பிடித்தார் | actor redin kingsley wedding

காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லிக்கு திருமணம் – சீரியல் நடிகையை கரம்பிடித்தார் | actor redin kingsley wedding

சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லிக்கு சீரியல் நடிகை சங்கீதாவுடன் திருமணம் நடைபெற்றது. தமிழில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் ரெடின் கிங்ஸ்லி. நயன்தாரா நடித்த ‘கோலமாவு கோகிலா’, சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’, ரஜினியின் ‘அண்ணாத்த’, ஜெயிலர்’, விஜய் நடித்த ‘பீஸ்ட்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். ‘டாக்டர்’ படத்தில் இவரது நகைச்சுவை வசனங்கள் பெரும் பிரபலமாகின. இந்த நிலையில், சீரியல் நடிகையான சங்கீதாவுடன் ரெடின் கிங்ஸ்லிக்கு இன்று (டிச. 10) சென்னையில் உள்ள ஒரு […]

Read More
 ஊத்துக்கோட்டை அருகே தொகுப்பு வீடுகளில் ஒழுகும் மழைநீர் – இன்னலில் இருளர் இன மக்கள் | Rain Water Flowing in the Cottages near Uthukottai – Ilural People on Trouble

ஊத்துக்கோட்டை அருகே தொகுப்பு வீடுகளில் ஒழுகும் மழைநீர் – இன்னலில் இருளர் இன மக்கள் | Rain Water Flowing in the Cottages near Uthukottai – Ilural People on Trouble

திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை அருகே 12 ஆண்டுகளுக்கு முன்பு அரசு கட்டித் தந்த தொகுப்பு வீடுகளின் மேற்கூரைகளில் விரிசல் ஏற்பட்டு மழைநீர் ஒழுகுவதால், இருளர் மக்கள் மிகுந்த இன்னலுக்குள்ளாகி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே உள்ளது பூண்டி ஊராட்சி ஒன்றியம்- கச்சூர் ஊராட்சிக்குட்பட்ட வாழவந்தான்கோட்டை கிராமம். இக்கிராமத்தில் 97 இருளர் இன குடும்பங்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். விவசாய கூலி தொழிலாளர்களாக உள்ள இம்மக்கள், தங்களுக்கு அரசு தொகுப்பு வீடுகள் கட்டித் தர வேண்டும் […]

Read More
 மின் விபத்தில் சிக்கிய நிலையிலும் தடைபடாத மக்கள் சேவை: திமுக கவுன்சிலருக்கு குவியும் பாராட்டு | Uninterrupted Public Service even in the Face of Electrical Accident: Heaps of Praise on DMK Councillor

மின் விபத்தில் சிக்கிய நிலையிலும் தடைபடாத மக்கள் சேவை: திமுக கவுன்சிலருக்கு குவியும் பாராட்டு | Uninterrupted Public Service even in the Face of Electrical Accident: Heaps of Praise on DMK Councillor

சென்னை: மின் விபத்தில் சிக்கிய நிலையிலும், திமுக கவுன்சிலரின் தடைபடாத மக்கள் சேவையை சமூக வலைதளங்களில் பலர் பாராட்டி வருகின்றனர். முன்னாள் அமைச்சர் மறைந்த பரிதி இளம் வழுதியின் மகன் பரிதி இளம் சுருதி. இவர், சென்னை மாநகராட்சியில் 99-வது வார்டு மாமன்ற உறுப்பினராக உள்ளார். புயல் அறிவிக்கப்பட்ட நாள் முதலே தனது வார்டு முழுவதும் தொடர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். வாட்ஸ் – அப் குழு: இந்நிலையில், அவருக்கு நேற்று அதிகாலை மின் விபத்து […]

Read More
 சேதம் அடைந்த திருத்தணி முருகன் கோயிலின் மலை பாதையை விரைந்து சீரமைக்க அமைச்சர் அறிவுறுத்தல் | Minister Instructed to Speedily Repair the Mountain Path of Damaged Thiruthani Murugan Temple

சேதம் அடைந்த திருத்தணி முருகன் கோயிலின் மலை பாதையை விரைந்து சீரமைக்க அமைச்சர் அறிவுறுத்தல் | Minister Instructed to Speedily Repair the Mountain Path of Damaged Thiruthani Murugan Temple

திருவள்ளூர்: மிக்ஜாம் புயலின் போது சேதம் அடைந்த திருத்தணி முருகன் கோயில் மலைப் பாதையை விரைவாக சீரமைக்க அதிகாரிகளுக்கு, அமைச்சர் காந்தி உத்தரவிட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 4-ம் தேதி மிக்ஜாம் புயல் காரணமாக அதிகன மழை பெய்தது. இதனால், திருத்தணி முருகன் கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதை சாலையின் பக்கவாட்டுப் பகுதி மற்றும் தடுப்புச் சுவர் சுமார் 12 மீட்டர் அகலம், 8 மீட்டர் உயரத்துக்கு சேதம் அடைந்தது. இதையடுத்து, அப்பகுதியை கைத்தறி மற்றும் துணிநூல் […]

Read More