உதகை: தேசிய அளவில் சிறந்த சுற்றுலா கிராமமாக தேர்வாக, நாடு முழுவதும் இருந்து பெறப்பட்ட 795 விண்ணப்பங்களில், நீலகிரி மாவட்டம் கேத்தி பேரூராட்சியில் உள்ள பசுமையான உல்லாடா
Read Moreதிண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலைக் கிராமங்களில் பகலேயே இரவு போல மாற்றிய பனிமூட்டத்தை சுற்றுலா பயணிகள் வியந்து ரசித்தனர். கொடைக்கானல் மலைக்கிராமங்களில் கடந்த சில
Read Moreதஞ்சாவூர்: தொடர் விடுமுறையின் காரணமாக தஞ்சாவூர் பெரிய கோயிலில் நேற்று ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். மேலும், அவர்களின் வாகனங்களை நிறுத்தபோதிய இடமில்லாததால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து
Read Moreவிடுமுறை நாட்களில் கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பணிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிப்பது தொடர்கிறது. இதற்கு நிரந்தரத் தீர்வுகாண நகராட்சி, சுற்றுலாத் துறை இணைந்து எந்தவித நடவடிக்கையும்
Read Moreகொடைக்கானல்: கொடைக்கானலில் சுற்றுலா தலங்களை வனத்துறையினர் முன்கூட்டியே மூடியதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களான குணா குகை, மோயர் சதுக்கம்,
Read Moreபோடி: போடிமெட்டு – மூணாறு இடையே தேயிலை தோட்டங்கள், பசுமையான பள்ளத்தாக்கு, மூடுபனி பின்னணியில் இருவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலை வெளி நாட்டில் பயணிப்பது போன்ற ரம்மியமான சூழ்நிலையை
Read Moreகம்பம்: சுற்றுலாத் துறை சார்பில், கடந்த 27-ம் தேதி முதல் சாரல் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் தினமும் கண்காட்சி, பாரம்பரிய கலை நிகழ்ச்சி மற்றும் பல்வேறு
Read Moreகொடைக்கானல்: கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் வனத்துறை சார்பில் முதன் முறையாக பரிசல் சவாரி நேற்று முதல் தொடங்கப்பட்டது. கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் பேரிஜம் ஏரி,
Read Moreகொடைக்கானல்: கொடைக்கானலில் வனத்துறை சுற்றுலா தலமான பைன் மரக் காட்டில் குடிநீர், கழிப்பறை வசதியின்றி சுற்றுலா பயணிகள் சிரமப் படுகின்றனர். கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குணா
Read Moreமதுரை: உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, மதுரை திருமலைநாயக்கர் அரண்மனையில் சுற்றுலாப்பயணிகள், மாணவர்கள் திரண்டனர். உலக சுற்றுலா தினம் செப்., 27ம் தேதி கொண்டாடப்படுகிறது நேற்று சுற்றுலாத்
Read More