“நான் அளிக்கும் வாக்குறுதி மீது மக்களுக்கு நம்பிக்கை” – பிரதமர் மோடி பெருமிதம் | People have confidence in Modi’s promise Prime Minister proud
அயோத்தி: அயோத்தியில் விமான நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: டிசம்பர் 30-ம் தேதி மிகவும் முக்கியமான நாள். கடந்த 1943-ம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி சுதந்திர போராட்ட தலைவர் சுபாஷ் சந்திர போஸ், சுதந்திர இந்தியாவை பிரகடனம் செய்து அந்தமானில் கொடியேற்றினார். அதே நாளில் அயோத்தியில் ரூ.15,700 கோடி மதிப்பில் 46 திட்டங்களை தொடங்கி, அடிக்கல் நாட்டியிருப்பது […]
Read More