“நான் அளிக்கும் வாக்குறுதி மீது மக்களுக்கு நம்பிக்கை” – பிரதமர் மோடி பெருமிதம் | People have confidence in Modi’s promise Prime Minister proud

“நான் அளிக்கும் வாக்குறுதி மீது மக்களுக்கு நம்பிக்கை” – பிரதமர் மோடி பெருமிதம் | People have confidence in Modi’s promise Prime Minister proud

அயோத்தி: அயோத்தியில் விமான நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: டிசம்பர் 30-ம் தேதி மிகவும் முக்கியமான நாள். கடந்த 1943-ம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி சுதந்திர போராட்ட தலைவர் சுபாஷ் சந்திர போஸ், சுதந்திர இந்தியாவை பிரகடனம் செய்து அந்தமானில் கொடியேற்றினார். அதே நாளில் அயோத்தியில் ரூ.15,700 கோடி மதிப்பில் 46 திட்டங்களை தொடங்கி, அடிக்கல் நாட்டியிருப்பது […]

Read More
 கோவை மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் ஜன. 29 வரை நீட்டிப்பு | Coimbatore Mettupalayam-Tirunelveli weekly special train extension till Jan.29

கோவை மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் ஜன. 29 வரை நீட்டிப்பு | Coimbatore Mettupalayam-Tirunelveli weekly special train extension till Jan.29

கோவை: கோவை மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் சேவை ஜனவரி 29-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கோவை மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் (எண்:06030), வரும் ஜனவரி 28-ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைதோறும், திருநெல்வேலியிருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.30 மணிக்கு கோவை […]

Read More
 கனடாவில் வசிக்கும் தாதா லக்பீர் சிங் தீவிரவாதி: மத்திய அரசு அறிவிப்பு | Canada based Dada Lakhbir Singh Terrorist Central Govt

கனடாவில் வசிக்கும் தாதா லக்பீர் சிங் தீவிரவாதி: மத்திய அரசு அறிவிப்பு | Canada based Dada Lakhbir Singh Terrorist Central Govt

புதுடெல்லி: கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதிஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன்மாதம் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதற்கு இந்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், கனடாவில் வசிக்கும் சட்டவிரோத கும்பல் தலைவன் லக்பீர் சிங் லண்டா (34) தீவிரவாதி என மத்திய உள் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்ட அறிவிக்கையில், “மர்ம நபர்களால் கொல்லப்பட்ட ஹர்தீப் சிங் நிஜ்ஜார், சீக்கியர்களுக்கான நீதி […]

Read More
 வெள்ள நிவாரணப் பணிகளுக்கு ரூ.1000 கோடி ஒதுக்கிய தமிழக அரசு – மார்க்சிஸ்ட் கம்யூ. வரவேற்பு | Another Rs 1000 crore allocated for relief work in flood-affected districts: CPI M party welcomes

வெள்ள நிவாரணப் பணிகளுக்கு ரூ.1000 கோடி ஒதுக்கிய தமிழக அரசு – மார்க்சிஸ்ட் கம்யூ. வரவேற்பு | Another Rs 1000 crore allocated for relief work in flood-affected districts: CPI M party welcomes

சென்னை: “புயல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தமிழக அரசின் நிதியிலிருந்து ரூ. 1000 கோடி நிவாரண உதவிகள் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். மத்திய அரசு நிதி ஏதும் வழங்காத நிலையில் முதல்வரின் இந்த அறிவிப்பு பாராட்டுக்குரியது” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்ட […]

Read More
 திருமலை மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை, கரடி நடமாட்டம் | Leopard and bear movement again on Tirumala tirupati path

திருமலை மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை, கரடி நடமாட்டம் | Leopard and bear movement again on Tirumala tirupati path

திருமலை: திருப்பதியில் இருந்து திருமலைக்கு அலிபிரி அல்லது ஸ்ரீவாரி மெட்டு மார்க்கமாக நடந்து மலையேறி செல்லும் பக்தர்களை சிறுத்தைகள் தாக்கி வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு சிறுவனை கடித்து இழுத்து சென்ற சிறுத்தையை பக்தர்கள் விரட்டி அடித்ததால், அது சிறுவனை விட்டுவிட்டு சென்றது. ஆதலால், அச்சிறுவன் உயிர் பிழைத்தான். இந்த சம்பவத்தை தொடர்ந்து தேவஸ்தானம் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காத காரணத்தினால், லக்‌ஷிதா எனும் 6 வயது சிறுமியை சிறுத்தை அடித்து கொன்றது. இந்த சம்பவத்தால் […]

Read More
 நியூசிலாந்தில் தொடங்கியது புத்தாண்டு – ஆக்லேண்ட் நகரத்தில் உற்சாகக் கொண்டாட்டம் | New Zealand kicks off New Year’s Eve: A spirited celebration in the city of Auckland 

நியூசிலாந்தில் தொடங்கியது புத்தாண்டு – ஆக்லேண்ட் நகரத்தில் உற்சாகக் கொண்டாட்டம் | New Zealand kicks off New Year’s Eve: A spirited celebration in the city of Auckland 

ஆக் லேண்ட் (நியூசிலாந்து): நியூசிலாந்தின் ஆக்லேண்ட் நகரம் 2024 புத்தாண்டு வரவேற்கும் உலகின் முதல் நகரமாக மாறியுள்ளது. உயரமான கட்டிடமான ஸ்கை டவர், டவுன்டவுணில் இருந்து வெளிப்படும் வண்ண வான வேடிக்கைகளும் மக்களின் ஆராவாரங்களும் இதற்கு கட்டியம் கூறுகின்றன. உக்ரைன் மற்றும் காசா போர்ச்சூழல் பல்வேறு நகரங்களில் கொண்டாட்ட மனநிலையை முடக்கி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பல நகரங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சில இடங்களில புத்தாண்டுக்கு முந்தைய கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆக்லேண்ட் நகரில் 328 மீட்டர் […]

Read More
 கோயில்கள் தோறும் திருவாசகம் முற்றோதல் செய்யும் குழுவினர் – ஆறு ஆண்டுகளில் 250 முற்றோதல் நிகழ்ச்சி | 250th Thiruvasakam Singing worship Program in Six Years

கோயில்கள் தோறும் திருவாசகம் முற்றோதல் செய்யும் குழுவினர் – ஆறு ஆண்டுகளில் 250 முற்றோதல் நிகழ்ச்சி | 250th Thiruvasakam Singing worship Program in Six Years

மதுரை: கோயில்கள் தோறும் சென்று திருவாசகம் முற்றோதல் செய்யும் அறப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர் மதுரை வடக்கு நகரத்தார் சங்கத்தினர். 6 ஆண்டுகளில் 250 முற்றோதல் செய்யும் அறப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இறைவன் சிவபெருமான் அருளியதை மாணிக்கவாசகர் எழுதியது திருவாசகம். அந்த திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பர். அத்தகு திருவாசகம் முற்றோதலை அறப்பணியாகவும், ஆன்மிகப் பணியாகவும் செய்து வருகின்றனர் மதுரை வடக்கு நகரத்தார் சங்கத்தினர். அருளாளர் மாணிக்கவாசகர் பிறந்த மகம் நட்சத்திரத்தில் மாதந்தோறும் திருவாசகம் முற்றோதல் செய்து […]

Read More
 2024 இல் கவனிக்க வேண்டிய 5 பொதுவான ஹேக்கிங் உத்திகள்

2024 இல் கவனிக்க வேண்டிய 5 பொதுவான ஹேக்கிங் உத்திகள்

நவீன யுகம் உடல் பகுதிக்கு அப்பால் விரிவடைந்து வரும் பாதிப்புகளைக் கண்டுள்ளது. ஆன்லைன் வேட்டையாடுபவர்கள் நிழலில் பதுங்கியிருப்பதாகவும், இப்போது ஒரு பாதிப்பைச் சுரண்டுவதற்கும் மதிப்புமிக்க தகவல்களைத் திருடுவதற்கும் சக்திவாய்ந்த டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்துவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தனிநபர்கள் முதல் வணிகங்கள் வரை, அனைவரும் ஒரு சாத்தியமான இலக்கு. ஆனால் இந்த ஹேக்கர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள்? தெரிந்து கொள்ள வேண்டிய ஐந்து பொதுவான தந்திரங்கள் இங்கே:ஃபிஷிங் தாக்குதல்கள்ஃபிஷிங் என்பது ஒரு உன்னதமான தந்திரோபாயமாகும், இதில் ஹேக்கர்கள் தங்களை நம்பகமான […]

Read More
 ஜன. 2ல் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி – ரூ. 19,850 கோடி மதிப்பிலான திட்டங்களை அர்ப்பணிக்கிறார்; அடிக்கல் நாட்டுகிறார் | PM to visit Tamil Nadu on 2nd January 2024

ஜன. 2ல் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி – ரூ. 19,850 கோடி மதிப்பிலான திட்டங்களை அர்ப்பணிக்கிறார்; அடிக்கல் நாட்டுகிறார் | PM to visit Tamil Nadu on 2nd January 2024

சென்னை: ஜனவரி 2ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி, ரூ. 19,850 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கவும், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் உள்ளார். 2024 ஜனவரி 2-ம் தேதி காலை 10.30 மணிக்கு திருச்சி வரும் பிரதமர் நரேந்திர மோடி, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். பல்கலைக்கழகத்தின் சிறந்த மாணவர்களுக்குப் விருதுகளை வழங்கி, பிரதமர் சிறப்புரை ஆற்ற உள்ளார். இதையடுத்து, திருச்சியில் நடைபெறும் […]

Read More
 ’விஜய் 68’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு | First look poster release of Vijay 68

’விஜய் 68’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு | First look poster release of Vijay 68

சென்னை: விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘விஜய் 68’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்துக்கு “The Greatest of All Time” என்று பெயரிடப்பட்டுள்ளது. விஜய் நடிக்கும் 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இதில் விஜய் 2 வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இதில் முதலில் ஒரு பாடல் காட்சி […]

Read More