ஆப்பிள்: ஆப்பிளின் குறும்படம் அணுகல்தன்மை அம்சங்களையும், குறைபாடுகள் உள்ள பயனர்கள் எவ்வாறு தொடர்புகொள்ள உதவுகிறது என்பதையும் காட்டுகிறது

ஆப்பிள்: ஆப்பிளின் குறும்படம் அணுகல்தன்மை அம்சங்களையும், குறைபாடுகள் உள்ள பயனர்கள் எவ்வாறு தொடர்புகொள்ள உதவுகிறது என்பதையும் காட்டுகிறது

டிசம்பர் 3, மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச தினமாக அனுசரிக்கப்படுகிறது. நாளைக் குறிக்க, ஆப்பிள் என்ற தலைப்பில் ஒரு விளம்பரப் படத்தை வெளியிட்டுள்ளார்.குரல் இழந்தது.” குறும்படம் இரண்டைக் காட்டுகிறது அணுகல் அம்சங்கள் — தனிப்பட்ட குரல் மற்றும் நேரடி பேச்சு – இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது iOS 17. தனிப்பட்ட குரல் என்பது ஒரு பயனரின் சொந்தக் குரலை மாதிரி செய்து மீண்டும் உருவாக்க சாதனத்தில் உள்ள பாதுகாப்பான இயந்திரக் கற்றலைப் பயன்படுத்தும் அம்சமாகும். ஐபோன்iPad அல்லது Mac […]

Read More
டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி கொள்ளையடிப்போரை குண்டர் சட்டத்தில் கைது செய்க: சிஐடியூ | CITU Demands to arrest under Goondas Act who assaulted TASMAC employees

டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி கொள்ளையடிப்போரை குண்டர் சட்டத்தில் கைது செய்க: சிஐடியூ | CITU Demands to arrest under Goondas Act who assaulted TASMAC employees

மதுரை: மதுரையில் டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி பணம், மதுபாட்டில்களை கொள்ளையடிக்கும் சமூக விரோதிகளை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என சிஐடியு டாஸ்மார்க் ஊழியர் சங்கத்தினர் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியர், எஸ்பி, டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் ஆகியோரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவர் எம்.சுந்தரமகாலிங்கம் தலைமையில் பொதுச்செயலாளர் டி.சிவக்குமார், பொருளாளர் ஜி.பொன்ராஜ், சிஐடியு மாவட்டச் செயலாளர் ரா.லெனின் ஆகியோர் கூறியதாவது: “மதுரை (தெற்கு) மாவட்டம் டாஸ்மாக் மதுபானக்கடை எண்-5505-ல் நவ.25-ம் தேதி […]

Read More
ஏர் இந்தியா விமானத்துக்குள் கொட்டிய தண்ணீர் – வீடியோ வைரல் | Water leaks through overhead bins on Air India flight

ஏர் இந்தியா விமானத்துக்குள் கொட்டிய தண்ணீர் – வீடியோ வைரல் | Water leaks through overhead bins on Air India flight

புதுடெல்லி: ஏர் இந்தியா விமானத்துக்குள் விமான இருக்கைகளுக்கு நடுவே மழைநீர் கொட்டியது போன்ற வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை நெட்டிசன்களும் கலாய்த்து வருகின்றனர். பொதுவாகவே மழைக்காலங்களில் அரசுப் பேருந்துக்குள்தான் மழை பெய்யும். ஆனால், சற்று வித்தியாசமாக ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. ஏர் இந்தியா விமானத்துக்குள் விமான இருக்கைகளுக்கு நடுவே மழைநீர் கொட்டியது போன்ற வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த விடியோவில், இருபக்கமும் பயணிகள் அமரக்கூடிய இருக்கைகளுக்கு நடுப்பகுதி முழுவதும் […]

Read More
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது: ஆப்பிள் தனது ‘மேட் இன் யுஎஸ்ஏ’ திட்டங்களை அதிகரிக்க புதிய கூட்டாண்மையை அறிவிக்கிறது

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது: ஆப்பிள் தனது ‘மேட் இன் யுஎஸ்ஏ’ திட்டங்களை அதிகரிக்க புதிய கூட்டாண்மையை அறிவிக்கிறது

ஆப்பிள் புதிய வாடிக்கையாளர்களின் முதல் மற்றும் மிகப்பெரிய வாடிக்கையாளராக இருக்கும் என்று அறிவித்துள்ளது அம்கோர் உற்பத்தி மற்றும் பேக்கேஜிங் வசதி, உருவாக்கப்பட்டு வருகிறது பியோரியா, அரிசோனா. வசதி பேக்கேஜ் செய்யும் ஆப்பிள் சிலிக்கான் இது அருகில் உற்பத்தி செய்யப்படுகிறது டி.எஸ்.எம்.சி fab, ஆப்பிள் மிகப்பெரிய வாடிக்கையாளர்.அரிசோனாவின் பெயோரியாவில் $2B மேம்பட்ட பேக்கேஜிங் மற்றும் சோதனை வசதியை Amkor உருவாக்க உள்ளது. இந்த வசதி அமெரிக்காவின் மிகப்பெரிய அவுட்சோர்ஸ் செய்யப்பட்ட மேம்பட்ட பேக்கேஜிங் வசதியாக இருக்கும், 55 ஏக்கர் […]

Read More
“இலங்கையில் தமிழ் தேசிய உணர்வை மங்கச் செய்து மதவெறியை பாஜக விதைப்பது வேதனை” – திருமாவளவன் | BJP is blurring Tamil nationalism and instilling sectarianism in Sri Lanka: Thirumavalavan

“இலங்கையில் தமிழ் தேசிய உணர்வை மங்கச் செய்து மதவெறியை பாஜக விதைப்பது வேதனை” – திருமாவளவன் | BJP is blurring Tamil nationalism and instilling sectarianism in Sri Lanka: Thirumavalavan

திருவண்ணாமலை: இலங்கையில் தமிழ் தேசிய உணர்வை மங்க செய்து மதவெறி உணர்வை பாஜக விதைத்து வருவது வேதனை அளிக்கிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்காலில் வெல்லும் ஜனநாயக மாநாடு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க, திருவண்ணாமலைக்கு இன்று (நவ.30) வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியது: “விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வெல்லும் ஜனநாயகம் என்ற பெயரில் திருச்சியில் டிசம்பர் 23-ம் தேதி, மாபெரும் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் முதல்வர் […]

Read More
தெலங்கானா தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் ‘டீப்ஃபேக்’ பயன்படுத்தியதாக பிஆர்எஸ் கட்சி புகார் | BRS complains to EC on Congress alleged use of deepfake technology in Telangana poll campaign

தெலங்கானா தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் ‘டீப்ஃபேக்’ பயன்படுத்தியதாக பிஆர்எஸ் கட்சி புகார் | BRS complains to EC on Congress alleged use of deepfake technology in Telangana poll campaign

ஹைதராபாத்: தெலங்கானா தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் ‘டீப்ஃபேக்’ (Deepfake) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளதாக தேர்தல் ஆணையத்தில் பிஆர்எஸ் கட்சி புகார் கொடுத்துள்ளது. தெலங்கானா மாநிலத்தில் உள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இன்று (நவ.30) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. “இங்கு காங்கிரஸ் தனது தேர்தல் பிரச்சாரத்தில் பிஆர்எஸ் தலைவர் கே.சந்திரசேகர் ராவ் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை குறிவைத்து டீப்ஃபேக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியிருக்கிறது. அவர்களை உண்மைக்குப் புறம்பாக சித்தரிக்க முயன்றுள்ளது” என தேர்தல் ஆணையத்தில் பிஆர்எஸ் கட்சி […]

Read More
டிக்டோக், மெட்டா, எக்ஸ், ஸ்னாப்சாட் ஆகியவற்றின் தலைமை நிர்வாக அதிகாரிகள் அமெரிக்க செனட் சபையில் சாட்சியமளிக்க, காரணம் இங்கே

டிக்டோக், மெட்டா, எக்ஸ், ஸ்னாப்சாட் ஆகியவற்றின் தலைமை நிர்வாக அதிகாரிகள் அமெரிக்க செனட் சபையில் சாட்சியமளிக்க, காரணம் இங்கே

தொழில்நுட்பத் துறையில் உயர்மட்டப் பெயர்கள் ஒரு US இல் சாட்சியம் அளிக்கும் செனட் விசாரணை ஜனவரி 31 அன்று, ஆன்லைன் குழந்தை பாலியல் சுரண்டல். குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் மன ஆரோக்கியத்தில் சமூக ஊடகங்கள் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் பிரச்சினையை நிவர்த்தி செய்வதற்கான வாஷிங்டனின் முயற்சிகளின் ஒரு பகுதியே இந்த விசாரணை. யார் அனைவரும் சாட்சியமளிப்பார்கள்தி செனட் நீதித்துறை குழு இருந்து கேட்பார்கள் மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) தலைமை […]

Read More
கோவை நகைக்கடை கொள்ளை: 400 பவுன் நகை பறிமுதல்; திருடியவர் தப்பி ஓட்டம் – மனைவி கைது | Coimbatore 575 sovereign jewellery theft case: Accused absconding; 400 sovereign seized

கோவை நகைக்கடை கொள்ளை: 400 பவுன் நகை பறிமுதல்; திருடியவர் தப்பி ஓட்டம் – மனைவி கைது | Coimbatore 575 sovereign jewellery theft case: Accused absconding; 400 sovereign seized

கோவை: கோவை நகைக்கடையில் 575 பவுன் நகை திருடப்பட்ட வழக்கில் தொடர்புடைய நபரை காவல் துறையினர் பிடிக்க சுற்றிவளைத்தபோது, அவர் ஓட்டைப் பிரித்து தப்பியோடினார். இவ்வழக்கில் உடந்தையாக இருந்த அவரது மனைவியை காவல் துறையினர் கைது செய்து, 400 பவுன் நகையை பறிமுதல் செய்தனர். கோவை காந்திபுரம் நூறடி சாலையில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை உள்ளது. கடந்த 28-ம் தேதி காலை ஊழியர்கள் வழக்கம் போல் பணிக்கு வந்தனர். அப்போது கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 200 பவுன் […]

Read More
உஜ்வாலா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 37 லட்சம் குடும்பங்கள் பயன்: மத்திய அமைச்சர் தகவல் | 37 lakh families in Tamil Nadu have benefited under Ujjwala scheme: Union Minister Hardeep Singh Puri

உஜ்வாலா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 37 லட்சம் குடும்பங்கள் பயன்: மத்திய அமைச்சர் தகவல் | 37 lakh families in Tamil Nadu have benefited under Ujjwala scheme: Union Minister Hardeep Singh Puri

செங்கல்பட்டு: இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்குவதன் மூலம் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களை சமையலறை புகையிலிருந்து விடுவிக்கும் மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 37 லட்சம் குடும்பங்கள் பயனடைந்திருப்பதாக மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 58 இடங்களில் தொடங்கப்பட்ட மோடி உத்தரவாத யாத்திரையின் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் வட்டத்தில் உள்ள மின்னல் சித்தாமூர் […]

Read More
“அந்த ஒரு விக்கெட்தான்… மைதானமே ‘லைப்ரரி’ போல் அமைதியானது!” – நினைவுகூர்ந்த கம்மின்ஸ் | When Kohli’s wicket fell stadium felt quiet like library: Pat Cummins 

“அந்த ஒரு விக்கெட்தான்… மைதானமே ‘லைப்ரரி’ போல் அமைதியானது!” – நினைவுகூர்ந்த கம்மின்ஸ் | When Kohli’s wicket fell stadium felt quiet like library: Pat Cummins 

மும்பை: உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 1,25,000 இந்திய ரசிகர்கள், ஆர்ப்பரிக்கும் நீலக்கடல் அலையை அமைதியாக்குவோம் என்று 2023 உலகக் கோப்பை இறுதிக்கு முன் கூறிய பாட் கம்மின்ஸ் சொன்னதைச் செய்தார். குறிப்பாக, விராட் கோலி அவுட் ஆன தருணத்தை ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கம்மின்ஸ் நினைவுகூர்ந்தார். இறுதிப் போட்டியின் 29-வது ஓவரை பாட் கம்மின்ஸ் வீசினார். கோலி 54 ரன்களில் ஆடிக்கொண்டிருந்தார். கம்மின்ஸ் வீசிய 3-வது பந்து இந்திய ரசிகர்களின் இதயத்தை சுக்கு […]

Read More