National

மகாராஷ்டிரா: ஃபேஸ்புக் நேரலையிலேயே சிவசேனா உறுப்பினர் சுட்டுக் கொலை – என்ன நடந்தது?

மகாராஷ்டிரா: ஃபேஸ்புக் நேரலையிலேயே சிவசேனா உறுப்பினர் சுட்டுக் கொலை – என்ன நடந்தது?
மகாராஷ்டிரா: ஃபேஸ்புக் நேரலையிலேயே சிவசேனா உறுப்பினர் சுட்டுக் கொலை – என்ன நடந்தது?


பட மூலாதாரம், TWITTER

படக்குறிப்பு,

மாரிஸ் மற்றும் அபிஷேக் இருவரும் தங்களுக்குள் இருந்த முன்பகை முடிவுக்கு வந்தது என்பதைக் காட்டும் வகையில் ஃபேஸ்புக் லைவில் ஒன்றாகத் தோன்றினர்.

சிவசேனாவைச் சேர்ந்த முன்னாள் உள்ளாட்சி மன்ற உறுப்பினர் அபிஷேக் கோசால்கர், ஃபேஸ்புக் லைவ் செய்து கொண்டிருந்த போது துப்பாக்கியால் சுடப்பட்டார்.

அவர் மீது 5 தோட்டாக்கள் பாய்ந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதில் அபிஷேக் கோசால்கர் உயிரிழந்தார்.

ஜே.ஜே. மருத்துவமனையில் நடந்த பிரேத பரிசோதனைக்குப் பிறகு, அவரது சடலம் மும்பை நகரின் தஹிசர் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இன்று (வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 9) பிற்பகல் இறுதிச்சடங்குகள் செய்யப்படும்.



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *