Cinema

புதிய வடிவில் அரங்கேறும் அசோகமித்திரன் கதைகள்

புதிய வடிவில் அரங்கேறும் அசோகமித்திரன் கதைகள்
புதிய வடிவில் அரங்கேறும் அசோகமித்திரன் கதைகள்


சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளரும் தமிழ் நவீன இலக்கியத்தின் தவிர்க்க முடியாத ஆளுமையுமான அசோகமித்திரனின் 6 சிறுகதைகளை வைத்து ‘அசோகமித்திரன் கதைகளோடு ஒரு மாலைப்பொழுது’ என்னும் தலைப்பில் புதுவிதமானகதை கூறல் நிகழ்ச்சியைத் தயாரித்து இயக்கியிருக்கிறார் சங்கீத நாடக அகாடமிவிருது பெற்ற நாடக இயக்குநர் ப்ரஸன்னா ராமஸ்வாமி. சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மேடை அரங்கத்தில் வரும் 24-ம் தேதி மாலை 4.30-க்கு இந்நிகழ்ச்சி அரங்கேற்றப்பட உள்ளது.

அசோகமித்திரனின் ‘நூறு கோப்பைத் தட்டுகள்’, ‘அப்பாவின் சிநேகிதர்’,‘புலிக் கலைஞன்’, ‘போட்டியாளர்கள்’, ‘பார்வை’ ‘நாடக தினம்’ ஆகிய 6 சிறுகதைகளை வைத்து இந்நிகழ்ச்சி உருவாக்கப்பட்டுள்ளது.



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *