State

பாரதத்தை அறம் சார்ந்து உருவாக்கியது ரிஷிகளும், முனிவர்களும்தான்: ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து

பாரதத்தை அறம் சார்ந்து உருவாக்கியது ரிஷிகளும், முனிவர்களும்தான்: ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து


கும்பகோணம்: திருவிடைமருதூர் வட்டம் ஒழுகச்சேரியில் தமிழ் சேவா சங்கம் சார்பில், சிவ குலத்தார் பண்பாட்டுக் கலை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

பறையர் பேரியக்கத்தைச் சேர்ந்த சிவகுரு பறையனார் வரவேற்றார். சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தலைமை வகித்தார். சிவபுரம் ஸ்ரீ ஸ்ரீ வாயுசித்த ராமானுஜ ஜீயர் சுவாமிகள் முன்னிலை வகித்தார்.



Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: