![நிறைவேறியது ‘தேசிய கவுரவ காப்பு மசோதா’ – சீர்திருத்தங்களுக்காக வன்முறையில் ஈடுபடுவதை கண்டிக்க வேண்டும் நிறைவேறியது ‘தேசிய கவுரவ காப்பு மசோதா’ – சீர்திருத்தங்களுக்காக வன்முறையில் ஈடுபடுவதை கண்டிக்க வேண்டும்](https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/17/xlarge/1124683.jpg)
![நிறைவேறியது ‘தேசிய கவுரவ காப்பு மசோதா’ – சீர்திருத்தங்களுக்காக வன்முறையில் ஈடுபடுவதை கண்டிக்க வேண்டும் நிறைவேறியது ‘தேசிய கவுரவ காப்பு மசோதா’ – சீர்திருத்தங்களுக்காக வன்முறையில் ஈடுபடுவதை கண்டிக்க வேண்டும்](https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/17/xlarge/1124683.jpg)
(தேசிய கொடி எரிப்பு, காந்தி சித்திரம், படம் எரிப்பு, சிலை உடைப்பு போன்றவற்றை தடுக்கும் நோக்கில் கடந்த 1957-ம் ஆண்டு நவம்பர் 11-ம் தேதி மதராஸ் சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டதும், உறுப்பினர்கள் நடத்திய விவாதத்தின் தொடர்ச்சி..)
நிதியமைச்சர் சி.சுப்பிரமணியம்: இந்த திருத்தம் இந்த மசோதாவுக்குப் பொருத்தமற்றது, உறுப்பினர் கோரும் அம்சம் ஏற்கெனவே தேசிய அடையாள (காப்பு) சட்டத்தில் இடம் பெற்றுவிட்டது என்றார். அதன் பிறகு அவர் கொண்டு வந்த திருத்தம் நிராகரிக்கப்பட்டு, ‘வேண்டுமென்றே’ என்ற வார்த்தை சேர்க்கப்பட்டது.