National

தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளை சென்னையில் ஓரிடத்தில் பயணிகளை ஏற்ற அனுமதிக்க முடிவா?

தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளை சென்னையில் ஓரிடத்தில் பயணிகளை ஏற்ற அனுமதிக்க முடிவா?
தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளை சென்னையில் ஓரிடத்தில் பயணிகளை ஏற்ற அனுமதிக்க முடிவா?


ஆம்னி பேருந்துகள் சென்னை நகருக்குள் வந்து ஓரிடத்தில் நின்று பயணிகளை ஏற்றவும், இறக்கவும் அனுமதிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்தத் தகவல் உண்மையா?

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் தனியார் பேருந்துகள் ஜனவரி 24ஆம் தேதி முதல் கிளாம்பாக்கத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் புறப்பட்டுச் செல்கின்றன.

இந்த நிலையில், சென்னை நகரப் பகுதிகளுக்குள் ஓரிடத்தில் பயணிகளை ஏற்றி, இறக்க அரசு அனுமதி அளிக்கப் போவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

‘கிளாம்பாக்கத்தில் 77 நடைமேடைகளே உள்ளன’

தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளுக்கென சென்னை வண்டலூருக்கு அருகில் உள்ள கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டிருக்கிறது.



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *