Tourism

கொடைக்கானலின் ‘மர்ம தேசம்’ மதிகெட்டான் சோலை!

கொடைக்கானலின் ‘மர்ம தேசம்’ மதிகெட்டான் சோலை!


கொடைக்கானல்: தமிழகத்தில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று ‘மலைகளின் இளவரசி’ என்று அழைக்கப்படும் கொடைக்கானல். கடல் மட்டத்தில் இருந்து 7,000 அடி உயரத்தில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் இதமான தட்ப வெப்பநிலை இருப்பதால் வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர்.

கொடைக்கானலில் பிரையன்ட் பூங்கா, ரோஸ் கார்டன், கோக்கர்ஸ் வாக், குணா குகை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் உள்ளன. இவற்றில் பேரிஜம் ஏரி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ளது. இதனால் வனத்துறையின் அனுமதி பெற்ற பிறகே சுற்றுலாப் பயணிகள் ஏரிக்கு செல்ல முடியும். மோயர் பாய்ன்ட்டில் இருந்து 18 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது பேரிஜம் ஏரி.



Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: