!["கொஞ்சம் காத்திருங்கள்.. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தானாகவே இந்தியாவுடன் இணையும்" – முன்னாள் ராணுவத் தளபதி விகே சிங் "கொஞ்சம் காத்திருங்கள்.. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தானாகவே இந்தியாவுடன் இணையும்" – முன்னாள் ராணுவத் தளபதி விகே சிங்](https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/12/xlarge/1122173.jpg)
!["கொஞ்சம் காத்திருங்கள்.. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தானாகவே இந்தியாவுடன் இணையும்" – முன்னாள் ராணுவத் தளபதி விகே சிங் "கொஞ்சம் காத்திருங்கள்.. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தானாகவே இந்தியாவுடன் இணையும்" – முன்னாள் ராணுவத் தளபதி விகே சிங்](https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/12/xlarge/1122173.jpg)
தவுசால்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இன்னும் சில காலத்தில் தானாகவே இந்தியாவுடன் இணையும் என்று முன்னாள் ராணுவத் தளபதி விகே சிங் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கே தேர்தல் ஆயத்தப் பணிகளைப் பார்வையிடச் சென்ற விகே சிங் செய்தியாளர்கள் சந்திப்பில் இவ்வாறாகக் கூறினார்.