National

குஜராத்: போலி சான்றிதழ் மூலம் மருத்துவரானவர் 43 ஆண்டுக்குப் பிறகு போலி என நிரூபணமானது எப்படி?

குஜராத்: போலி சான்றிதழ் மூலம் மருத்துவரானவர் 43 ஆண்டுக்குப் பிறகு போலி என நிரூபணமானது எப்படி?
குஜராத்: போலி சான்றிதழ் மூலம் மருத்துவரானவர் 43 ஆண்டுக்குப் பிறகு போலி என நிரூபணமானது எப்படி?


பட மூலாதாரம், Getty Images

மனிதர்களான நமக்கு உடலில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டாலோ அல்லது நோய்வாய்ப்பட்டாலோ, உடனடியாக மருத்துவரை நாடுகிறோம். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துரைகளையும், வழிமுறைகளையும் நம்பி பின்பற்றுகிறோம்.

அப்படி பல்லாயிரக்கணக்கான நோயாளிகளுக்கு பல ஆண்டுகளாக சிகிச்சையளித்த மருத்துவர் ஒருவர் போலி என தெரிய வந்தால் அடுத்து என்ன நடக்கும்?

குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் இதுபோன்ற ஒரு வழக்கு நடந்துள்ளது. அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மருத்துவரை குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

17 வயதில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்வதற்காக பன்னிரெண்டாம் வகுப்பின் போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து கல்லூரியில் சேர்ந்து டாக்டரானவர் மாட்டியது எப்படி? 41 வருடங்கள் மற்றும் 10 மாதங்களாக நடைபெற்ற வழக்கில் முன்வைக்கப்பட்ட வாதம், பிரதிவாதங்கள் என்னென்ன?



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *