Tour

ஐஆர்சிடிசி சார்பில் கங்கா ஸ்நானம் சிறப்பு ரயில் யாத்திரை அறிமுகம்

ஐஆர்சிடிசி சார்பில் கங்கா ஸ்நானம் சிறப்பு ரயில் யாத்திரை அறிமுகம்
ஐஆர்சிடிசி சார்பில் கங்கா ஸ்நானம் சிறப்பு ரயில் யாத்திரை அறிமுகம்


சென்னை: ஐஆர்சிடிசி சார்பில், தீபாவளி கங்கா ஸ்நானம் சிறப்பு யாத்திரை என்ற பெயரில் சுற்றுலா பயணம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தீபாவளி அன்று காசியில் கங்கா ஸ்நானம் செய்த பிறகு, ராமேசுவரத்தில் ராமநாத சுவாமியை தரிசிக்கலாம். தென்காசியில் இருந்து நவ.9-ம் தேதி பிற்பகல் 3.50 மணிக்கு ரயிலில் புறப்பட்டு, சென்னை எழும்பூர் வழியாக அலகாபாத்,காசி, கயா உள்ளிட்ட புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்றுவரலாம்.



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *