![“எது வேண்டுமானாலும் நடக்கும்” – நியூஸி. கேப்டன் கேன் வில்லியம்சன் “எது வேண்டுமானாலும் நடக்கும்” – நியூஸி. கேப்டன் கேன் வில்லியம்சன்](https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/11/15/xlarge/1153706.jpg)
![“எது வேண்டுமானாலும் நடக்கும்” – நியூஸி. கேப்டன் கேன் வில்லியம்சன் “எது வேண்டுமானாலும் நடக்கும்” – நியூஸி. கேப்டன் கேன் வில்லியம்சன்](https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/11/15/xlarge/1153706.jpg)
மும்பை: உலகக் கோப்பை தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி இன்று நியூஸிலாந்துடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இதையொட்டி நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் கூறியதாவது:
அரை இறுதியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று நியூஸிலாந்து அணியின்கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்தார். இதுகுறித்து மும்பையில் நேற்றுசெய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: