Business

அதானி நிறுவனத்திடமிருந்து 20 ஆண்டுகள் மின்சாரம் வாங்க இலங்கை அரசு அனுமதி – சர்ச்சை ஏன்?

அதானி நிறுவனத்திடமிருந்து 20 ஆண்டுகள் மின்சாரம் வாங்க இலங்கை அரசு அனுமதி – சர்ச்சை ஏன்?
அதானி நிறுவனத்திடமிருந்து 20 ஆண்டுகள் மின்சாரம் வாங்க இலங்கை அரசு அனுமதி – சர்ச்சை ஏன்?


பட மூலாதாரம், கெட்டி படங்கள்

இந்தியாவின் ‘அதானி கிரீன் எனர்ஜி’ நிறுவனத்திடமிருந்து எதிர்வரும் 20 வருடங்களுக்கு மின்சாரம் கொள்வனவு செய்வதற்கு இலங்கை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மன்னார் மற்றும் பூநகரி ஆகிய பகுதிகளில் நிர்மாணிக்கப்படவுள்ள அதானி நிறுவனத்தின் காற்றாலை மின் உற்பத்தியின் ஊடாக மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

இந்த காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தின் ஊடாக உற்பத்தி செய்யப்படுகின்ற மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தினால் தாக்கல் செய்யப்பட்ட விலைமனுக் கோரலுக்கு கடந்த 7-ஆம் தேதி கூடிய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கான அமைச்சரவை பத்திரத்தை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அமைச்சரவைக்கு முன்வைத்துள்ளார்.



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *