ஒலிம்பிக் தொடக்க விழாவுக்கு முன் பிரான்ஸ் அதிவேக ரயில் சேவை பாதிப்பு: 8 லட்சம் பயணிகள் தவிப்பு |  ஒலிம்பிக்கிற்கு முன்னதாக பிரெஞ்சு ரயில் வலையமைப்பு நாசமானது, 8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

ஒலிம்பிக் தொடக்க விழாவுக்கு முன் பிரான்ஸ் அதிவேக ரயில் சேவை பாதிப்பு: 8 லட்சம் பயணிகள் தவிப்பு | ஒலிம்பிக்கிற்கு முன்னதாக பிரெஞ்சு ரயில் வலையமைப்பு நாசமானது, 8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டில் விஷமிகளின் தீவைப்பு உள்ளிட்ட சதிவேலைகள் காரணமாக அதிவேக ரயில் சேவைகள் நேற்று பாதிக்கப்பட்டன. பாரிஸ் நகரில் ஒலிம்பிக் தொடக்க விழாவுக்கு சில மணி நேரத்துக்கு முன் ஏற்பட்ட இந்த பாதிப்பால் லட்சக்கணக்கான பயணிகள் சிரமத்துக்கு ஆளாகினர். உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்நிலையில் பிரம்மாண்ட தொடக்க விழாவுக்கு சில மணி நேரம் முன்பு பிராஸின் அதிவேக ரயில் நெட்வொர்க்கை குறிவைத்து பல்வேறு […]

Read More
கோலாகலமாக தொடங்கியது பாரிஸ் ஒலிம்பிக் திருவிழா 2024!  |  பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழா தொடங்கியது

கோலாகலமாக தொடங்கியது பாரிஸ் ஒலிம்பிக் திருவிழா 2024! | பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழா தொடங்கியது

பாரிஸ்: 33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் இன்று கோலாகலமாக தொடங்கியது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான இந்த ஒலிம்பிக்கில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். பிரான்ஸில் ஒலிம்பிக் போட்டியை நடத்தக்கூடாது என்று கூறி ஒரு தரப்பினர் அந்நாட்டில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் ரயில்கள், பேருந்துகள் உள்ளிட்டவர்களின் மீது தாக்குதல் நடத்தியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மக்கள் பாரிஸ் நகருக்கு செல்ல முடியாமல் தவித்தனர். பின்னர் ஒருவழியாக போலீசார் […]

Read More
ஃபில் சால்ட் பரிந்துரை: லங்காஷயர் அணிக்காக விளையாடுகிறார் வெங்கடேஷ் ஐயர்!  |  வெங்கடேஷ் ஐயர் முதல் கவுண்டி பதவிக்காக லங்காஷையரில் இணைந்தார்

ஃபில் சால்ட் பரிந்துரை: லங்காஷயர் அணிக்காக விளையாடுகிறார் வெங்கடேஷ் ஐயர்! | வெங்கடேஷ் ஐயர் முதல் கவுண்டி பதவிக்காக லங்காஷையரில் இணைந்தார்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர், இங்கிலாந்து கவுன்ட்டி அணியான லங்காஷயர் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஒரு நாள் கோப்பை மற்றும் கவுண்டி சாம்பியன்ஷிப்பின் இரண்டு சுற்றுகளில் விளையாட உள்ளார் வெங்கடேஷ் ஐயர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சக வீரரான இங்கிலாந்தின் ஃபில் சால்ட் இவரை ஒப்பந்தம் செய்யுமாறு லங்காஷயருக்குப் பரிந்துரை செய்துள்ளார். ஐபிஎல் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக இந்த சீசனில் ஃபில் சால்ட் சன்ரைசர்ஸ் […]

Read More
கம்பீர் எதிர்கொள்ள வேண்டிய முக்கியப் பிரச்சினை எது தெரியுமா?  – ரவி சாஸ்திரியின் கணிப்பு |  ரவி சாஸ்திரி, இந்திய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர்

கம்பீர் எதிர்கொள்ள வேண்டிய முக்கியப் பிரச்சினை எது தெரியுமா? – ரவி சாஸ்திரியின் கணிப்பு | ரவி சாஸ்திரி, இந்திய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர்

புதுடெல்லி: “கௌதம் கம்பீரை இந்திய அணியின் பயிற்சியாளராக்கியது ஒரு புத்துணர்வு தரக்கூடியது மற்றும் அவர் சமகாலத்தவர். அவரிடம் புதிதான யோசனைகள், கருத்துக்கள் இருக்கும் என்பன போன்ற சாதகங்கள் உள்ளன” என்று கூறும் ரவி சாஸ்திரி, கவுதம் கம்பீர் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சினை என்னவாக இருக்கும் என்பதை விவரித்துள்ளார். இது தொடர்பாக ரவி சாஸ்திரி கூறினார், “கம்பீர் சமகாலத்தவர், இப்போதிருக்கும் வீரர்களுடன் சேர்ந்து அணியில் விளையாடியிருப்பவர், ஐபிஎல் தொடர் அவருக்கு பெரிய சீசனாக, வெற்றியாக அமைந்தது. சரியான வயதில் […]

Read More
வங்கதேசத்தை வீழ்த்தி மகளிர் ஆசிய கோப்பை இறுதிக்கு முன்னேறியது இந்திய அணி!  |  மகளிர் ஆசிய கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது

வங்கதேசத்தை வீழ்த்தி மகளிர் ஆசிய கோப்பை இறுதிக்கு முன்னேறியது இந்திய அணி! | மகளிர் ஆசிய கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது

கொழும்பு: மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது இந்திய மகளிர் அணி. வங்கதேசத்துடனான ஆட்டத்தில் விக்கெட் இழப்பின்றி இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது. நடப்பு மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இலங்கையில் உள்ள ரங்கிரி தம்புலா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் செய்தது. தொடக்க வீராங்கனைகளாக இறங்கிய திலாரா […]

Read More
“கம்பீர் உடன் நல்ல புரிதல் உள்ளது” – இந்திய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் |  கௌதம் கம்பீருடனான உறவு இன்னும் வலுவாக உள்ளது சூர்யகுமார் யாதவ்

“கம்பீர் உடன் நல்ல புரிதல் உள்ளது” – இந்திய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் | கௌதம் கம்பீருடனான உறவு இன்னும் வலுவாக உள்ளது சூர்யகுமார் யாதவ்

இந்திய கிரிக்கெட் அணி நாளை இலங்கையுடன் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளது. இந்நிலையில், பயிற்சியாளர் கவுதம் கம்பீர் உடன் சிறந்த புரிதல் இருப்பதாக இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். “பல்வேறு கேப்டன்களிடம் இருந்து பல விஷயங்களை நான் கற்றுக்கொண்டேன். கேப்டனாக செயல்பட அந்த அனுபவம் கைகொடுக்கும். இது பெரிய பொறுப்பு கூட. கம்பீர் தலைமையில் கடந்த 2014-ல் நான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடினேன். அது எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். ஏனெனில், […]

Read More
“டி20 கிரிக்கெட்டில் எனது வடிவமைப்பை மேம்படுத்த ஆர்வமாக உள்ளேன்” – சுப்மன் கில் |  டி20 கிரிக்கெட்டில் ஷுப்மான் கில் செயல்திறனை மேம்படுத்த ஆர்வமாக உள்ளார்

“டி20 கிரிக்கெட்டில் எனது வடிவமைப்பை மேம்படுத்த ஆர்வமாக உள்ளேன்” – சுப்மன் கில் | டி20 கிரிக்கெட்டில் ஷுப்மான் கில் செயல்திறனை மேம்படுத்த ஆர்வமாக உள்ளார்

டி20 கிரிக்கெட்டில் தனது பேட்டிங் சார்ந்த மேம்படுத்தல் விரும்புவதாக இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் சுப்மன் கில் தெரிவித்துள்ளார். இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் அவர் விளையாட உள்ளார். 24 வயதான சுப்மன் கில், கடந்த ஆண்டு டி20 கிரிக்கெட்டில் அறிமுக வீரராக களம் கண்டார். இதுவரை 19 போட்டிகளில் விளையாடி 505 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த ஆண்டு நியூஸிலாந்து அணிக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் சதம் விளாசினார். அது தவிர […]

Read More
ஹர்திக் பாண்டியா குறித்து பும்ரா ஓபன் டாக்!  |  ஹர்திக் பாண்டியா என் அனுபவத்தைப் பற்றி பும்ரா பேசுகிறார்

ஹர்திக் பாண்டியா குறித்து பும்ரா ஓபன் டாக்! | ஹர்திக் பாண்டியா என் அனுபவத்தைப் பற்றி பும்ரா பேசுகிறார்

மும்பை: கடந்த மே மாதம் நிறைவடைந்த ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்தினார். அப்போது ரசிகர்களின் எதிர்ப்பை அவர் எதிர்கொண்டார். மைதானத்தில் அவரை ரசிகர்கள் இகழ்ந்தனர். இந்நிலையில், தற்போது அது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் பும்ரா மனம் திறந்து பேசினார். இதை தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுடன் அவர் பகிர்ந்துள்ளார். “ரசிகர்கள் உணர்ச்சிவசப்படுவார்கள் என்பதை நாங்கள் அறிவோம். அந்த புரிதல் எங்களுக்கு நிச்சயம் உள்ளது. அதே போல வீரர்களும் உணர்ச்சிவசப்படுவார்கள். […]

Read More
பாரிஸ் ஒலிம்பிக் |  டூடுல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள் |  பாரிஸ் ஒலிம்பிக்ஸ் டூடுலை வெளியிட்டது கூகுள்

பாரிஸ் ஒலிம்பிக் | டூடுல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள் | பாரிஸ் ஒலிம்பிக்ஸ் டூடுலை வெளியிட்டது கூகுள்

சென்னை: பாரிஸ் ஒலிம்பிக் போட்டி இன்று பிரான்ஸ் நாட்டில் தொடங்குகிறது. இந்நிலையில், இந்த விளையாட்டு திருவிழாவை கொண்டாடும் வகையில் கூகுள் நிறுவனம் டூடூல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது. தொழில்நுட்ப உலகின் சாம்ராட்களில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது கூகுள். நிறுவனத்தின் பல்வேறு சேவைகளை உலக மக்கள் பரவலாக பயன்படுத்தி வருகின்றனர். அதில் மிகவும் முக்கியமான கூகுள் மற்றும் கூகுள் குரோம் வெப் பிரவுசர்கள். சில பிரபல ஆளுமைகளின் பிறந்தநாள், பண்டிகை நாட்கள், முக்கிய தினங்கள் போன்ற நாட்களில் சிறப்பு […]

Read More
ஒலிம்பிக் வில்வித்தை காலிறுதிக்கு முன்னேறிய இந்திய ஆடவர் அணி |  ஒலிம்பிக் வில்வித்தை காலிறுதியில் இந்திய ஆண்கள் அணி

ஒலிம்பிக் வில்வித்தை காலிறுதிக்கு முன்னேறிய இந்திய ஆடவர் அணி | ஒலிம்பிக் வில்வித்தை காலிறுதியில் இந்திய ஆண்கள் அணி

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 26 ஜூலை, 2024 09:38 AM வெளியிடப்பட்டது: 26 ஜூலை 2024 09:38 AM கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 26 ஜூலை 2024 09:38 AM தீரஜ் பொம்மதேவாரா பாரிஸ்: நடப்பு ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவர் அணி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. தீரஜ் பொம்மதேவாரா, தருண்தீப் ராய், பிரவீன் ஜாதவ் ஆகியோர் இணைந்து 2013ஆம் ஆண்டு புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் இந்தியா மூன்றாம் இடம் பிடித்து காலிறுதிக்கு தகுதி ஆனது. 17-ம் ஆண்டு […]

Read More