900 கோல் அடித்து ரொனால்டோ சாதனை | கிறிஸ்டியானோ ரொனால்டோ 900வது தொழில் கோலை அடித்தார்

900 கோல் அடித்து ரொனால்டோ சாதனை | கிறிஸ்டியானோ ரொனால்டோ 900வது தொழில் கோலை அடித்தார்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 07 செப், 2024 07:15 AM வெளியிடப்பட்டது: 07 செப் 2024 07:15 AM கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 07 செப் 2024 07:15 AM லிஸ்பன்: கால்பந்து உலகில் 900 கோல் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை போர்ச்சுகல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்துள்ளார். கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர்களில் ஒருவராக வலம் வருகிறார். இதுவரை கால்பந்து உலகில் பல சாதனைகளைப் ரொனால்டோ படைத்திருக்கிறார். பல்வேறு விதமான […]

Read More
அமெரிக்க ஓபன் இறுதிச் சுற்றில் ஜெசிகா பெகுலா, சபலென்கா | யுஎஸ் ஓபன் 2024: ஜெசிகா பெகுலாவை எதிர்கொள்கிறார் அரினா சபலெங்கா

அமெரிக்க ஓபன் இறுதிச் சுற்றில் ஜெசிகா பெகுலா, சபலென்கா | யுஎஸ் ஓபன் 2024: ஜெசிகா பெகுலாவை எதிர்கொள்கிறார் அரினா சபலெங்கா

நியூயார்க்: அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றுக்கு அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா, பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா ஆகியோர் முன்னேறியுள்ளனர். இந்த ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான அமெரிக்க ஓபன் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்றுமுன்தினம் நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவும் செக் குடியரசின் கரோலினா முச்சோவாவும் மோதினர். இதில் ஜெசிகா முதல் செட்டை 1-6 என்ற கணக்கில் இழந்தார். […]

Read More
பாராலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு 6-வது தங்கம்: உயரம் தாண்டுதலில் பிரவீன் குமார் சாதனை! | பாரீஸ் பாராலிம்பிக்ஸ் 2024 ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் டி64 போட்டியில் பிரவீன் குமார் தங்கப் பதக்கம் வென்றார்.

பாராலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு 6-வது தங்கம்: உயரம் தாண்டுதலில் பிரவீன் குமார் சாதனை! | பாரீஸ் பாராலிம்பிக்ஸ் 2024 ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் டி64 போட்டியில் பிரவீன் குமார் தங்கப் பதக்கம் வென்றார்.

பாரிஸ்: பாராலிம்பிக்ஸ் தொடரில் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் பிரவீன் குமார் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் 6 தங்கம் உட்பட மொத்தம் 26 பதக்கங்களை பாராலிம்பிக்ஸில் இந்தியா இதுவரை வென்றுள்ளது. பாரிஸில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் (T64) இறுதிப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் இந்தியாவின் பிரவீன் குமார் 2.08 மீட்டர் உயரம் தாண்டி புதிய சாதனை படைத்தார். அவரது இந்த உயரத்தை முறியடிக்க அமெரிக்க வீரர் டெரேக் லோசிடென்ட் […]

Read More
புச்சிபாபு கிரிக்கெட் தொடர்: ஹைதராபாத், சத்தீஸ்கர் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம் | புச்சி பாபு போட்டி: சத்தீஸ்கர் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது

புச்சிபாபு கிரிக்கெட் தொடர்: ஹைதராபாத், சத்தீஸ்கர் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம் | புச்சி பாபு போட்டி: சத்தீஸ்கர் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது

சென்னை: புச்சிபாபு கிரிக்கெட் தொடரில் ஹைதராபாத், சத்தீஸ்கர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். புச்சிபாபு கிரிக்கெட் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் டிஎன்சிஏபிரெசிடெண்ட் லெவன் – ஹைதராபாத் அணிகள் இடையிலான ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது. இதன் முதல் இன்னிங்ஸில் ஹைதராபாத் அணி 313 ரன்களும் டிஎன்சிஏ பிரெசிடெண்ட் அணி 327 ரன்களும் சேர்த்தன. 14 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஹைதராபாத் அணி நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தில் 81 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு […]

Read More
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர்: இகா ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி | யுஎஸ் ஓபன் 2024 QF இல் இகா ஸ்வியாடெக் ஜெசிகா பெகுலாவிடம் தோற்றார்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர்: இகா ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி | யுஎஸ் ஓபன் 2024 QF இல் இகா ஸ்வியாடெக் ஜெசிகா பெகுலாவிடம் தோற்றார்

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில்ஆடவர் ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் ஜன்னிக் சின்னர், ஜேக் டிராப்பர் ஆகியோர் அரை இறுதி சுற்றுக்குமுன்னர். அதேவேளையில் மகளிர் பிரிவில் முதல்நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வியடைந்தார். இந்த ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான ​​அமெரிக்க ஓபன் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர்ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில்முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னர், 5-ம் நிலை வீரரானரஷ்யாவின் டேனியல் மேத்வதேவுடன் […]

Read More
பாரிஸ் பாராலிம்பிக்ஸ்: கிளப் ட்ரோவில் தங்கம் வென்றார் தரம்பிர் | பாரிஸ் 2024 பாராலிம்பிக்ஸ்: கிளப் த்ரோ தங்கப் பதக்கத்தை வென்றார் தரம்பிர்

பாரிஸ் பாராலிம்பிக்ஸ்: கிளப் ட்ரோவில் தங்கம் வென்றார் தரம்பிர் | பாரிஸ் 2024 பாராலிம்பிக்ஸ்: கிளப் த்ரோ தங்கப் பதக்கத்தை வென்றார் தரம்பிர்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 06 செப், 2024 07:17 காலை வெளியிடப்பட்டது: 06 செப் 2024 07:17 AM கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 06 செப் 2024 07:17 AM பாரிஸ்: பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் பாராலிம்பிக்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான கிளப் ட்ரோ எஃப் 51 பிரிவில் இந்திய வீரர் தரம்பிர் 34.92 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். முதல் 4 முயற்சிகளையும் ஃபவுல் செய்த தரம்பிர் 5-வது முயற்சியில் […]

Read More
ஜூடோவில் வெண்கலம் வென்றார் கபில் பர்மர்: பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு 25-வது பதக்கம்! | கபில் பர்மர் வரலாற்றை எழுதினார், ஜூடோவில் முதல்முறையாக பாராலிம்பிக் பதக்கத்தை வென்றார்

ஜூடோவில் வெண்கலம் வென்றார் கபில் பர்மர்: பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு 25-வது பதக்கம்! | கபில் பர்மர் வரலாற்றை எழுதினார், ஜூடோவில் முதல்முறையாக பாராலிம்பிக் பதக்கத்தை வென்றார்

பாரிஸ்: பாராலிம்பிக்ஸ் தொடரின் ஆடவருக்கான ஜூடோ 60 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் கபில் பர்மர் வெண்கலம் வென்றார். இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 25 ஆக உயர்ந்தது. பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டி கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. வரும் செப்டம்பர் 8-ம் தேதி வரை நடைபெறும் இந்த விளையாட்டு தொடரில் இந்தியா சார்பில் 84 பேர் பங்கேற்றுள்ளனர். இதில் இன்று (செப்.05) நடந்த ஆடவருக்கான ஜூடோ […]

Read More
ராஜஸ்தான் ராயல்ஸ் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்புக்குத் திரும்பும் ராகுல் திராவிட் | டிராவிட் மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார்

ராஜஸ்தான் ராயல்ஸ் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்புக்குத் திரும்பும் ராகுல் திராவிட் | டிராவிட் மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார்

2025 ஐபிஎல் சீசனுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்புக்கு ராகுல் திராவிட் மீண்டும் திரும்பினார். டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி உலக சாம்பியன் ஆனதோடு திராவிடின் இந்திய அணித் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. ஐபிஎல் 2025-க்கான மெகா ஏலம் தொடர்பாக ராகுல் திராவிடிடம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் வீரர்கள் தக்கவைப்பு தொடர்பாக விவாதித்ததாக ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனுடன் ராகுல் திராவிட்டிற்கு […]

Read More
ஸ்காட்லாந்தை அலறவிட்ட டிராவிஸ் ஹெட்: 58 பந்துகளில் இலக்கை விரட்டி ஆசி. அபார வெற்றி | டிராவிஸ் ஹெட் 25 பந்துகளில் 80 ரன்களை ஸ்காட்லாந்தை விட்டு வெளியேறினார்

ஸ்காட்லாந்தை அலறவிட்ட டிராவிஸ் ஹெட்: 58 பந்துகளில் இலக்கை விரட்டி ஆசி. அபார வெற்றி | டிராவிஸ் ஹெட் 25 பந்துகளில் 80 ரன்களை ஸ்காட்லாந்தை விட்டு வெளியேறினார்

எடின்பர்க்கில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா, ஸ்காட்லாந்து அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் எடுக்க தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 9.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 156 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில் டிராவிஸ் ஹெட் 17 பந்துகளில் அரைசதம் கண்டு அதிவேக அரைசத ஆஸ்திரேலிய சாதனையைச் சமன் செய்தார். மேலும் டி20 […]

Read More
புச்சிபாபு கிரிக்கெட் அரை இறுதி ஆட்டம்: டிஎன்சிஏ லெவன் அணி 194 ரன்களுக்கு ஆட்டமிழந்தது | புச்சி பாபு போட்டியின் அரையிறுதி

புச்சிபாபு கிரிக்கெட் அரை இறுதி ஆட்டம்: டிஎன்சிஏ லெவன் அணி 194 ரன்களுக்கு ஆட்டமிழந்தது | புச்சி பாபு போட்டியின் அரையிறுதி

சென்னை: புச்சிபாபு கிரிக்கெட் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் – ஹைதராபாத் அணிகள் இடையிலான ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் ஹைதராபாத் அணி 313 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து விளையாடிய டிஎன்சிஏ பிரெசிடெண்ட் அணி நேற்றைய 3வது நாள் ஆட்டத்தில் 100.4 ஓவர்களில் 327 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. ரித்திக் ஈஸ்வரன் 140 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 10 அதிகபட்ச ரன்கள் விளாசினார். முகமது 47 […]

Read More