டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் ரூ.257 கோடியில் புதிய கட்டிடங்கள்: காணொலி வாயிலாக முதல்வர் அடிக்கல் நாட்டினார் | 257 Crore New Buildings in Delhi Tamil Nadu House

டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் ரூ.257 கோடியில் புதிய கட்டிடங்கள்: காணொலி வாயிலாக முதல்வர் அடிக்கல் நாட்டினார் | 257 Crore New Buildings in Delhi Tamil Nadu House

சென்னை: டெல்லி தமிழ்நாடு இல்ல வளாகத்தில் ரூ.257 கோடியில் புதிதாக கட்டப்பட உள்ள கட்டிடங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில், கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் 18-ம் தேதி, முதல்வர்மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில், வைகை தமிழ்நாடு இல்ல வளாகத்தில் பழைய கட்டிடங்களை முழுமையாக இடித்துவிட்டு மறுமேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள விரிவான ஆலோசனை நடத்தினார். அதன்படி, விரிவான வடிவமைப்பு, […]

Read More
தாம்பரம் யார்டில் மேம்பாட்டு பணிகள்: பல்லவன், வைகை, சார்மினார் உட்பட 20 ரயில்களின் சேவை மாற்றம் | 20 rail service changed

தாம்பரம் யார்டில் மேம்பாட்டு பணிகள்: பல்லவன், வைகை, சார்மினார் உட்பட 20 ரயில்களின் சேவை மாற்றம் | 20 rail service changed

சென்னை: சென்னை தாம்பரம் யார்டில் மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளதால்பல்லவன், வைகை, சார்மினார் உள்ளிட்ட 20 ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, தாம்பரம் – நாகர்கோவில் அந்த்யோதயா அதிவிரைவு ரயில் (எண்.20691/92) வரும் ஆகஸ்ட்1 முதல் 14-ம் தேதி வரையிலும், மறுமார்க்கத்தில் 13-ம் தேதி வரையிலும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. சென்னை எழும்பூர் – சேலம் அதிவிரைவு ரயில் (எண்.22153) ஆகஸ்ட்1 முதல் 14-ம் தேதி வரை சென்னைகடற்கரை, அரக்கோணம், செங்கல்பட்டு, விழுப்புரம் வழியாக மாற்றுப் […]

Read More
கார்கில் போர் வெற்றி தினம்: போர் நினைவு சின்னத்தில் ஆளுநர் ரவி அஞ்சலி | Governor Ravi Mourns at War Memorial

கார்கில் போர் வெற்றி தினம்: போர் நினைவு சின்னத்தில் ஆளுநர் ரவி அஞ்சலி | Governor Ravi Mourns at War Memorial

சென்னை: கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு, சென்னையில் உள்ள போர்நினைவுச் சின்னத்தில் தமிழக ஆளுநர்ஆர்.என்.ரவி மலர் வளையம் வைத்துஅஞ்சலி செலுத்தினார். கடந்த 1999-ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கார்கில் நகரின் அருகில் உள்ள டைகர்மலையை ஆக்கிரமித்தது. இதையடுத்து, இந்திய ராணுவம், பாகிஸ்தான்ராணுவத்தை எதிர்த்து போரிட்டது. மேமாதம் தொடங்கிய போர் ஜுலை மாதம் வரை நடைபெற்றது. இப்போரில், இந்திய ராணுவம் வெற்றி பெற்றது.ஜூலை 26-ம் தேதி கார்கில் பகுதியில் இந்தியக் கொடியை நிலைநாட்டியது. […]

Read More
முதல்வர் ஸ்டாலின் ஆக.22-ல் அமெரிக்கா செல்கிறார்: 15 நாள் பயணத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் | cm stalin visits USA on Aug 22

முதல்வர் ஸ்டாலின் ஆக.22-ல் அமெரிக்கா செல்கிறார்: 15 நாள் பயணத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் | cm stalin visits USA on Aug 22

சென்னை: முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் ஆகஸ்ட் 22-ம் தேதி அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். முதல்வரின் 15 நாள் பயணத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து, அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக, சென்னையில் கடந்த ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. 2 நாள் மாநாட்டில் ரூ.6 லட்சம் கோடிக்கும் அதிகமான […]

Read More
பொன்முடியின் ரூ.14 கோடி சொத்து முடக்கம்: சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்க துறை நடவடிக்கை | ED seized pondmudi properties

பொன்முடியின் ரூ.14 கோடி சொத்து முடக்கம்: சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்க துறை நடவடிக்கை | ED seized pondmudi properties

சென்னை: அமைச்சர் பொன்முடியின் ரூ.14.21 கோடி சொத்துகளை முடக்கி அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி. இவர் கடந்த 2006 – 2011-ம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் உயர்கல்வித் துறை மற்றும் கனிமவளத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது, விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பூத்துறை கிராமத்தில் அளவுக்கு அதிகமாக 2 லட்சத்து 64,644 லோடு லாரி செம்மண் அள்ளியதாகவும், இதனால் அரசுக்கு ரூ.28 கோடியே 36 லட்சத்து […]

Read More
“காங்கிரஸ் கட்சியினரின் கருத்துரிமையில் திமுக தலையிடுவது இல்லை” – அமைச்சர் ஐ.பெரியசாமி | “We do not Interfere with the Right of Expression of the Congress Party” – Minister I. Periyasamy’s Opinion

“காங்கிரஸ் கட்சியினரின் கருத்துரிமையில் திமுக தலையிடுவது இல்லை” – அமைச்சர் ஐ.பெரியசாமி | “We do not Interfere with the Right of Expression of the Congress Party” – Minister I. Periyasamy’s Opinion

திண்டுக்கல்: காங்கிரஸ் கட்சியினரின் கருத்துரிமையில் தலையிடுவதில்லை என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார். இன்று திண்டுக்கல் மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடத்தை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், “திமுக கூட்டணியில் இருப்பதற்காக நாம் கூனிக்குறுகிப் போவதில்லை” என கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேசியது குறித்து கேட்டதற்கு, “காங்கிரஸ் கட்சியினரின் கருத்துரிமையில் நாம் தலையிடுவதில்லை. தேர்தல் முடிந்துவிட்டது. அடுத்த தேர்தலில் அனைவரும் வந்து சேர்ந்து விடுவார்கள். கூட்டணிக் கட்சிகளுக்குள் கருத்து […]

Read More
100 அடியை எட்டும் மேட்டூர் அணை நீர்மட்டம்: காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை | Mettur dam water level reaches 100 feet: Flood alert for Cauvery riverside areas

100 அடியை எட்டும் மேட்டூர் அணை நீர்மட்டம்: காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை | Mettur dam water level reaches 100 feet: Flood alert for Cauvery riverside areas

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை நெருங்கி வரும் நிலையில், கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து, ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. எனவே, வருவாய் துறை சார்பில் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் பெய்யும் கனமழை காரணமாக, அங்குள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால், காவிரியில் கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து வந்த நிலையில், மீண்டும் […]

Read More
“மக்களவையில் மவுனம் காத்துவிட்டு போராட்டம் நடத்துவதா?” – திமுக கூட்டணிக்கு ஆர்.பி.உதயகுமார் கேள்வி | “Should we Remain Silent and Protest on Lok Sabha?”- RB Udayakumar Question for DMK Alliance

“மக்களவையில் மவுனம் காத்துவிட்டு போராட்டம் நடத்துவதா?” – திமுக கூட்டணிக்கு ஆர்.பி.உதயகுமார் கேள்வி | “Should we Remain Silent and Protest on Lok Sabha?”- RB Udayakumar Question for DMK Alliance

மதுரை: மக்களவையில் மவுனமாக இருந்துவிட்டு, தற்போது போராட்டம் நடத்துவதா என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திமுக கூட்டணி கட்சி எம்பி-க்களுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். திமுக ஆட்சியில் நடைபெற்ற போதைப்பொருள் கடத்தல், கள்ளச்சாராய சம்பவங்கள் குறித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் வழக்கும் நிகழ்ச்சி வாடிப்பட்டியில் இன்று நடைபெற்றது. ஒன்றியச் […]

Read More
நிதி ஆயோக் கூட்டத்தில் ‘ஆப்சென்ட்’ – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி திடீர் முடிவு | CM rangasamy will not participate in Niti Aayog meeting

நிதி ஆயோக் கூட்டத்தில் ‘ஆப்சென்ட்’ – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி திடீர் முடிவு | CM rangasamy will not participate in Niti Aayog meeting

புதுச்சேரி: நிதி ஆயோக் கூட்டத்தில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பங்கேற்கவில்லை. பட்ஜெட்டுக்கு பிறகு ஆகஸ்ட் இறுதியில் டெல்லி சென்று அவர் பிரதமரை சந்திக்கவுள்ளதாக முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நிதி அயோக் கூட்டம் நாளை (ஜூலை 27) நடக்கிறது. வழக்கமாக டெல்லியில் நடைபெறும் கூட்டங்களில் முதல்வர்களுக்கு பதிலாக அமைச்சர்கள் பங்கேற்பது வழக்கம். இந்த முறை நிதி அயோக் கூட்டத்தில், மாநில முதல்வர்கள் தவறாது கலந்து கொள்ளும்படி நிதி அயோக் அமைப்பு கடிதம் […]

Read More
நிரம்பும் நிலையை எட்டிய கிருஷ்ணகிரி அணை – 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை | Krishnagiri Dam reaches full level: Flood alert for 3 districts

நிரம்பும் நிலையை எட்டிய கிருஷ்ணகிரி அணை – 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை | Krishnagiri Dam reaches full level: Flood alert for 3 districts

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணை நிரம்பும் நிலையை எட்டியதால், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி அணையில் திறந்துவிடப்படும் தண்ணீர் மற்றும் பரவலாக பெய்த மழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 250 கனஅடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 51 அடியாக உள்ளது. இதனால் அணைக்கு வரும் நீர்வரத்து முழுவதும் வெளியேற்றப்படும் என நீர்வளத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர். […]

Read More