அவதூறு வழக்கில் உ.பி. நீதிமன்றத்தில் ஆஜரானார் ராகுல்: நீதிபதி எச்சரித்ததால் நேரில் வந்து விளக்கம் அளித்தார் | Rahul Gandhi appears in UP court

அவதூறு வழக்கில் உ.பி. நீதிமன்றத்தில் ஆஜரானார் ராகுல்: நீதிபதி எச்சரித்ததால் நேரில் வந்து விளக்கம் அளித்தார் | Rahul Gandhi appears in UP court

புதுடெல்லி: பாஜக தலைவர் அமித் ஷா மீதான அவதூறு வழக்கில் ராகுல் காந்தி ஆஜராக கோரி சுல்தான்பூர் நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியது. ஆனால், இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையில் ராகுல் பங்கேற்றிருந்ததால் விசாரணைக்கு அவரால் ஆஜராக முடியவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஜூலை 2-ம்தேதி அவதூறு வழக்கு சுல்தான்பூர்நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதி சுபம்வர்மா அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போதும் ராகுல் ஆஜராகவில்லை. அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் காஷி பிரசாத் […]

Read More
ம.பி.யில் ரூ.800 தின ஊதியம் பெறும் சுரங்கத் தொழிலாளிக்கு ரூ.80 லட்சம் வைரம் கிடைத்தது | Debt-ridden India labourer digs up diamond

ம.பி.யில் ரூ.800 தின ஊதியம் பெறும் சுரங்கத் தொழிலாளிக்கு ரூ.80 லட்சம் வைரம் கிடைத்தது | Debt-ridden India labourer digs up diamond

போபால்: மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த சுரங்கத் தொழிலாளி ராஜூ கோண்ட். இவரது சகோதரர் ராகேஷ். இருவரும் கிருஷ்ண கல்யாண்பூரில் உள்ள சுரங்கத்தைகுத்தகைக்கு எடுத்து வைரம்தோண்டும் பணியில் பணியாற்றுகின்றனர். இவர்கள் தங்க சுரங்கத்தில் பணியாற்றியபோது தினஊதியமாக ரூ.800 பெற்றனர். இந்நிலையில் வைரச் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டபோது பாறைக்குள் ஜொலிக்கும் கல் ஒன்றை ராஜு கோண்ட் பார்த்தார். அதை நேர்த்தியாக வெட்டி எடுத் தார். அந்த ஜொலிக்கும் கல்லை ஆய்வு செய்தபோது அது 19.22 காரட் வைரம் என […]

Read More
அரசியலைவிட நாட்டின் நலன் முக்கியமானது: கார்கில் போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி  | On Kargil war anniversary, PM Modi warns Pakistan against supporting terrorism

அரசியலைவிட நாட்டின் நலன் முக்கியமானது: கார்கில் போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி  | On Kargil war anniversary, PM Modi warns Pakistan against supporting terrorism

திராஸ்: கார்கில் வெற்றி தினத்தையொட்டி, காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். நாட்டின் பாதுகாப்பு சார்ந்த விஷயங்களில் ஒருபோதும் அரசியல் ஆதாயம் தேடக்கூடாது. அரசியலைவிட நம் நாட்டின் நலன் முக்கியமானது என்று அவர் தெரிவித்தார். கடந்த 1999-ம் ஆண்டு தொடக்கத்தில் காஷ்மீரின் லடாக் பிராந்தியம், கார்கில் மலைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், தீவிரவாதிகள் அத்துமீறி ஊடுருவினர். அவர்களது நடமாட்டத்தை அப்பகுதி கிராம மக்கள் கண்காணித்து இந்திய ராணுவத்துக்கு […]

Read More
போர் நடக்கும்போது கார்கிலுக்கு சென்று வீரர்களை உற்சாகப்படுத்திய மோடி! – பழைய ஆடியோ வைரல் | pm modi old audio about kargil going viral

போர் நடக்கும்போது கார்கிலுக்கு சென்று வீரர்களை உற்சாகப்படுத்திய மோடி! – பழைய ஆடியோ வைரல் | pm modi old audio about kargil going viral

திராஸ்: கார்கில் போர் கடந்த 1999-ல் தீவிரமாக நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில் பாஜக பொதுச் செயலாளராக இருந்த நரேந்திர மோடி, போர்க் களத்துக்கே சென்று வீரர்களை உற்சாகப்படுத்தினார். இதுதொடர்பாக அவர் பேசிய பழைய ஆடியோ, வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் மோடி கூறியதாவது: கார்கிலின் டைகர் மலையை இந்திய ராணுவ வீரர்கள் கைப்பற்றிய நாளில் அங்கு இருந்தேன். சுமார் 18,000 அடி உயரத்தில் ரத்தக் கறை படிந்த வீரர்கள் மத்தியில் நானும் அவர்களுக்கு உதவியாக பணியாற்றினேன். எனது பெருமைமிகு […]

Read More
அவதூறு வழக்கில் சுல்தான்பூர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி இன்று ஆஜர் | Rahul Gandhi to appear before UP court

அவதூறு வழக்கில் சுல்தான்பூர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி இன்று ஆஜர் | Rahul Gandhi to appear before UP court

சுல்தான்பூர்: அவதூறு வழக்கில் உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூரில் உள்ள எம்பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று ஆஜராகிறார். இதுகுறித்து காங்கிரஸ் மாவட்ட தலைவர் அபிஷேக் சிங் ரானா கூறும்போது, “ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு லக்னோ விமான நிலையம் வந்து இறங்குகிறார். பிறகு அவர் சுல்தான்பூர் புறப்பட்டு செல்கிறார்” என்றார். கடந்த 2018-ல் அப்போதைய பாஜக தலைவரும் தற்போதைய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவுக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்துகளை […]

Read More
டெல்லிக்கு மஞ்சள் அலர்ட்: சாலைகளில் மழைநீர் தேங்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் | Heavy rains in Delhi since early morning: heavy traffic due to stagnant flood water

டெல்லிக்கு மஞ்சள் அலர்ட்: சாலைகளில் மழைநீர் தேங்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் | Heavy rains in Delhi since early morning: heavy traffic due to stagnant flood water

புதுடெல்லி: தேசிய தலைநகர் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள நொய்டா, காஜியாபாத் உள்ளிட்ட பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் கனமழை பெய்துவருகிறது. கனமழை காரணமாக டெல்லியின் சாந்தி பாதை, நவுரோஜி நகர், பிகாஜி காமா பிளேஸ், மோதி பாக் ரிங் ரோடு உள்ளிட்ட பல சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வடக்கு, தெற்கு மற்றும் மத்திய டெல்லி பகுதிகளில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்துவருகிறது. பீக் ஹவர் என்பதாலும், டெல்லியின் […]

Read More
கோவா – கர்நாடகா எல்லையில் நிலச்சரிவு; மரங்கள் சரிந்து விழுந்ததால் ரயில் சேவைகள் பாதிப்பு | Landslide, tree fall on Goa-Karnataka border 5 Train Services affected  South Western Railway

கோவா – கர்நாடகா எல்லையில் நிலச்சரிவு; மரங்கள் சரிந்து விழுந்ததால் ரயில் சேவைகள் பாதிப்பு | Landslide, tree fall on Goa-Karnataka border 5 Train Services affected  South Western Railway

பனாஜி: கோவா – கர்நாடகா எல்லைப் பகுதியில் வியாழக்கிழமை இரவு துத்சாகர் மற்றும் சோனாலிம் பகுதிகளுக்கு இடையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் ஐந்து ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டதாக தென்மேற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். லோண்டா மற்றும் டினைகாட் (கர்நாடகா எல்லைக்கு அருகில்) இடைப்பட்ட பகுதியில் மரங்கள் சரிந்து மின்சார இணைப்பு பாதிக்கப்பட்டதால் ரயில் பாதைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதுகுறித்து தென்மேற்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி, டாக்டர் மஞ்சுநாத் கனமதி கூறுகையில், “இரண்டு சம்பவங்களும் வெள்ளிக்கிழமை அதிகாலை […]

Read More
“எந்த மாநிலமும் புறக்கணிக்கப்படவில்லை” – பட்ஜெட் குறித்த விமர்சனங்களுக்கு நிர்மலா சீதாராமன் விளக்கம் | Nirmala Sitharaman Defends Budget 2024

“எந்த மாநிலமும் புறக்கணிக்கப்படவில்லை” – பட்ஜெட் குறித்த விமர்சனங்களுக்கு நிர்மலா சீதாராமன் விளக்கம் | Nirmala Sitharaman Defends Budget 2024

புதுடெல்லி: மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்ளிட்ட பாஜக ஆளாத மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாக எழுந்த விமர்சனங்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார். இது குறித்து பேட்டி ஒன்றில் அவர் கூறியிருப்பதாவது: “கடந்த காலங்களைப் போன்றே அனைத்து மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எந்த மாநிலமும் புறக்கணிக்கப்படவில்லை. ஆந்திர மறுசீரமைப்பு சட்டத்தின் அடிப்படையில் அம்மாநிலம் தனது தலைநகரை கட்டமைக்கவும், பின்தங்கிய பகுதிகளை மேம்படுத்தவும் மத்திய அரசின் ஆதரவு தேவை. ஆந்திர மறுசீரமைப்பு சட்டத்தின் படி, கடந்த 10 ஆண்டுகளில் […]

Read More
கன்வர் யாத்திரை விவகாரம்: இடைக்கால தடையை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு | Kanwar Yatra issue SC extends interim stay on directives issued on eateries

கன்வர் யாத்திரை விவகாரம்: இடைக்கால தடையை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு | Kanwar Yatra issue SC extends interim stay on directives issued on eateries

புதுடெல்லி: கன்வர் யாத்திரை வழித்தடத்தில் உள்ள உணவகங்கள் அதன் உரிமையாளர்களின் பெயர்களை காண்பிக்கும் பெயர்ப் பலகைகளை வைக்க வேண்டும் என்ற உ.பி. அரசு உத்தரவுக்கு விதித்த இடைக்கால தடையை ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், எஸ்.வி.என். பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு, “நாங்கள் எங்களின் ஜூலை 22-ம் தேதி உத்தரவுக்கு விளக்கம் அளிக்கப் போவதில்லை. எங்களின் அன்றைய […]

Read More
இளைஞரை குத்தி கொன்றுவிட்டு தப்பிய இரு காவடிகள்: ஹரியாணா மதுக்கடையில் சம்பவம் | Kavadis get away with stabbing teenager to death: Tragedy at Haryana bar

இளைஞரை குத்தி கொன்றுவிட்டு தப்பிய இரு காவடிகள்: ஹரியாணா மதுக்கடையில் சம்பவம் | Kavadis get away with stabbing teenager to death: Tragedy at Haryana bar

புதுடெல்லி: ஹரியாணாவின் யமுனா நகர் மதுக்கடையில் மதுவை வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் ஓர் இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பிய இரண்டு காவடிகளை போலீஸார் தேடுகின்றனர். டெல்லியை ஒட்டியுள்ள மாநிலமான ஹரியாணாவில் யமுனா நகர் உள்ளது. இதன் ரயில் நிலையம் அருகே உள்ள மதுக்கடைக்கு நேற்று (ஜூலை 25) நள்ளிரவு கன்வர் யாத்திரை மேற்கொண்ட இரண்டு காவடிகள் வந்துள்ளனர். அப்போது அவர்களுக்கான வாடிக்கையாளர் சேவையை கடை பணியாளரான ஓர் இளைஞர் அளித்துள்ளார். இதில், மதுவை […]

Read More