விருதுநகர், ; கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் 2017–19 ஆம் ஆண்டு இரண்டாம் ஆண்டு தொழிற்பிரிவில் சேர்க்கை செய்யப்பட்டது, அனைத்து தகுதித் தேர்வில் கலந்து கொள்ள முடியாதது, தேர்ச்சி பெறாத பயிற்சியாளர்களுக்கு அகில இந்திய துணைத் தொழிற்சங்கத்தேர்வு மார்ச் 2024 இல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே துணைத்தேர்வு தொடர்பாக முன்னாள் பயிற்சியாளர்கள் தாங்கள் பயின்ற ஐ.டி.ஐ.,க்களில் பி.பி. 15க்குள் தொடர்பு கொள்ளலாம். தேர்வு குறித்த தகவல்களை உடனுக்குடன் http://skilltraining.tn.gov.in, https://ncvtmis.gov.in ஆகிய இணையதளங்களில் பார்க்கலாம், என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்