துராந்த் கோப்பை | சாம்பியன் பட்டம் வென்றது நார்த்ஈஸ்ட் யுனைடெட் கால்பந்தாட்ட அணி! | டுராண்ட் கோப்பை இறுதிப் போட்டியில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் கால்பந்து கிளப் வெற்றி பெற்றது

துராந்த் கோப்பை | சாம்பியன் பட்டம் வென்றது நார்த்ஈஸ்ட் யுனைடெட் கால்பந்தாட்ட அணி! | டுராண்ட் கோப்பை இறுதிப் போட்டியில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் கால்பந்து கிளப் வெற்றி பெற்றது

கொல்கத்தா: நடப்பு துராந்த் கோப்பை கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது நார்த்ஈஸ்ட் யுனைடெட் கால்பந்து கிளப் அணி. இதில் மோகன் பகான் அணியை பெனால்டி ஷூட் அவுட் முறையில் வென்றது நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணி. கடந்த ஜூலை 3-ம் தேதி முதல் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை துராந்த் கோப்பை தொடர் நடைபெற்றது. இதில் மொத்தம் 24 அணிகள் பங்கேற்றன. குரூப் சுற்று மற்றும் நாக்-அவுட் சுற்று என 43 போட்டிகள் நடைபெற்றன. ஆண்டுதோறும் நடத்தப்படும் […]

Read More
விடுதியில் பாலியல் அத்துமீறல்: விசாரணைக் குழு அமைக்கிறது திருச்சி என்ஐடி நிர்வாகம் | Sexual assault in hostel Trichy NIT forms inquiry committee

விடுதியில் பாலியல் அத்துமீறல்: விசாரணைக் குழு அமைக்கிறது திருச்சி என்ஐடி நிர்வாகம் | Sexual assault in hostel Trichy NIT forms inquiry committee

திருச்சி: விடுதி மாணவியிடம் பாலியல் அத்துமீறிய விவகாரம் தொடர்பாக, விசாரணைக் குழு அமைக்கும் பணியில் என்ஐடி நிர்வாகம் தீவிரம் காட்டியுள்ளது. திருச்சி என்ஐடி நிறுவனம் துவாக்குடியில் இயங்கி வருகிறது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகக் கட்டுப்பாட்டில் உள்ள இந்நிறுவனத்தில் 7,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கல்லூரி வளாகத்தில் மாணவ, மாணவிகள் தங்குவதற்காக 25 விடுதிகள் உள்ளன. அதில் ஒன்றான ஓபல் விடுதியில் இன்டர்நெட் சேவைக்காக கேபிள் ஒயர்கள் பொறுத்தும் பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில், […]

Read More
சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்: ஜெகதீஷ் டைட்லர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவு | Delhi court orders framing of charges against Jagdish Tytler

சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்: ஜெகதீஷ் டைட்லர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவு | Delhi court orders framing of charges against Jagdish Tytler

புதுடெல்லி: சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெகதீஷ் டைட்லர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1984-ம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் சீக்கியர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள்நடைபெற்றன. இந்த கலவர வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெகதீஷ் டைட்லர், கமல்நாத், சஜ்ஜன் குமார் உள்ளிட்டோர் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். இந்த வழக்கில் சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனையை டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கியது. இந்நிலையில் […]

Read More
“போதைப் பொருட்கள் ஒழிப்பில் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” – எல்.முருகன் | tamilnadu government should take strict action to drugs says murugan

“போதைப் பொருட்கள் ஒழிப்பில் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” – எல்.முருகன் | tamilnadu government should take strict action to drugs says murugan

சென்னை: “போதைப் பொருட்கள் ஒழிப்பில் தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன். “ரயில்வே திட்டங்களுக்காக, தமிழகத்துக்கு இந்த நிதியாண்டில் ரூ.6,300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் ரூ.6,000 கோடி ஒதுக்கப்பட்டது. 2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வெறும் ரூ.800 கோடியே ஒதுக்கப்பட்டது. ஆனால், இப்போது தமிழக ரயில்வே திட்டங்களுக்கு அதிகமாக […]

Read More
நிலச்சரிவு பாதித்த வயநாட்டின் சில பகுதிகள் வசிக்கவே முடியாதவையாக மாறலாம்: அதிகாரிகள் அச்சம் | Some Wayanad landslides-hit areas may be out of bounds forever

நிலச்சரிவு பாதித்த வயநாட்டின் சில பகுதிகள் வசிக்கவே முடியாதவையாக மாறலாம்: அதிகாரிகள் அச்சம் | Some Wayanad landslides-hit areas may be out of bounds forever

திருவனந்தபுரம்: சமீபத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மாவட்டத்தின் சில பகுதிகள், அதன் நிலப்பரப்பில் ஏற்பட்ட பெரிய அழிவுகள் காரணமாக எதிர்காலத்தில் நிரந்தரமாக மக்கள் வசிக்க முடியாத பகுதிகளாக மாறலாம் என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஜூலை 30-ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவு பேரழிவு, அதிலிருந்து உயிர்பிழைத்த பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவர்களில் பலர் தங்களின் பழைய வீடுகளுக்கு திரும்பிச் செல்ல விரும்பவில்லை. மேலும், பலர் வசிப்பதற்கு வேறு வீடு, நிவாரணம் மற்றும் வாழ்வாதாரம் பற்றிய கவலையுடன் உள்ளனர். […]

Read More
தாம்பரம் ரயில் நிலையத்தில் ஒரே நேரத்தில் 1,000+ வடமாநில தொழிலாளர்கள் குவிந்ததால் பரபரப்பு | more than 1000 northern workers gathered at the Tambaram railway station

தாம்பரம் ரயில் நிலையத்தில் ஒரே நேரத்தில் 1,000+ வடமாநில தொழிலாளர்கள் குவிந்ததால் பரபரப்பு | more than 1000 northern workers gathered at the Tambaram railway station

தாம்பரம்: தாம்பரம் ரயில் நிலையத்தில் ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டது. தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து ஜார்கண்ட் மாநிலம், ஜஷிடித் பகுதிக்கு வாரத்திற்கு ஒரு முறை விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் பெண்களுக்கான பெட்டி, முன்பதிவு இல்லாத பெட்டிகள் என மொத்தம் 20 பெட்டிகள் உள்ளது. வரும் 7ம் தேதி சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் […]

Read More
ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தல் அக்.5-க்கு மாற்றம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு | Haryana Assembly polling date revised to October 5; vote counting to take place on October 8

ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தல் அக்.5-க்கு மாற்றம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு | Haryana Assembly polling date revised to October 5; vote counting to take place on October 8

புதுடெல்லி: அக்டோபர் 1-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருந்த ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தல், அக்டோபர் 5-ம் தேதிக்கு மாற்றப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஹரியாணாவில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக அக்டோபர் 1-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும், அக்டோபர் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதில் தற்போது மாற்றம் […]

Read More
பாராலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு 5-வது பதக்கம்: துப்பாக்கிச் சுடலில் ரூபினா வெண்கலம்! | பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் எஸ்எச்1 பிரிவில் ரூபினா பிரான்சிஸ் வெண்கலப் பதக்கம் வென்றார்

பாராலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு 5-வது பதக்கம்: துப்பாக்கிச் சுடலில் ரூபினா வெண்கலம்! | பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் எஸ்எச்1 பிரிவில் ரூபினா பிரான்சிஸ் வெண்கலப் பதக்கம் வென்றார்

பாரிஸ்: பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸில் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்திய வீராங்கனை ரூபினா ஃபிரான்சிஸ் வெண்கல பதக்கம் வென்றார். இது இந்தியாவின் 5-ஆவது பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. பாராலிம்பிக்ஸில் சனிக்கிழமை நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் (எஸ்ஹெச்1) இறுதிப் போட்டியில் இந்தியாவின் ரூபினா பங்கேற்றார். முதல் சீரியலில் 50.0 புள்ளிகளைப் பெற்ற இரண்டாம் இடம் பிடித்தார். 2-வது சீரிஸில் 97.6 புள்ளிகளுடன் 3ஆவது இடம் பிடித்தார். தொடர்ந்து முந்துவதும், பின்தங்குவதுமாக இருந்த […]

Read More
மாமல்லபுரம் கடலில் குளித்தபோது மாயமான 2 கல்லூரி மாணவர்கள் சடலம் கரை ஒதுங்கின | Bodies of 2 missing college students washed ashore while bathing in Mamallapuram sea

மாமல்லபுரம் கடலில் குளித்தபோது மாயமான 2 கல்லூரி மாணவர்கள் சடலம் கரை ஒதுங்கின | Bodies of 2 missing college students washed ashore while bathing in Mamallapuram sea

மாமல்லபுரம்: மாமல்லபுரம் கடலில் குளித்தபோது மாயமான 2 கல்லூரி மாணவர்களின் சடலம் சனிக்கிழமை காலை கரை ஒதுங்கியன. சென்னையில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் அண்ணா நகரில் உள்ள கந்தசாமி கல்லூரியில் படித்து வருகின்றனர். அதில், பி.காம்., 3ம் ஆண்டு படித்து வரும் மாணவர்கள் 17 பேர் 9 பைக்குகளில் வெள்ளிக்கிழமை காலை மாமல்லபுரம் சுற்றுலா வந்தனர். பின்னர், புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்து விட்டு, கடற்கரை கோயிலின் வடக்கு பகுதியில் உள்ள கடற்கரையொட்டி ஒரு படகில் […]

Read More
கேதார்நாத் | கயிறு கட்டி தூக்கிச் செல்லப்பட்ட ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து | Helicopter being airlifted crashes near Kedarnath as towing rope snaps

கேதார்நாத் | கயிறு கட்டி தூக்கிச் செல்லப்பட்ட ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து | Helicopter being airlifted crashes near Kedarnath as towing rope snaps

கேதார்நாத்: கேதார்நாத் அருகே கயிறு கட்டி தூக்கிச் செல்லப்பட்ட ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. கிறிஸ்டல் நிறுவனத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று உத்தராகண்ட்டில் விபத்துக்குள்ளானது. அந்த ஹெலிகாப்டரை உத்தராகண்ட்டில் உள்ள கோச்சார் விமான நிலையத்துக்குக் கொண்டு செல்வதற்காக ராணுவத்துக்குச் சொந்தமான MI-17 ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டது. ராணுவ ஹெலிகாப்டரில் இருந்து கயிறு கட்டி விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் வான் வழியாக தூக்கிச் செல்லப்பட்டது. நடுவானில் கயிறு அறுந்ததை அடுத்து தூக்கிச் செல்லப்பட்ட ஹெலிகாப்டர் கேதார்நாத் அருகே கீழே விழுந்து நொறுங்கியது. […]

Read More