ஆம்ஸ்ட்ராங் படுகொலை: மருத்துவமனையில் கண்ணீர் விட்டு அழுத பா.ரஞ்சித் | Pa Ranjith breaks down after the death of BSP leader
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் இன்று சென்னையில் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் வைக்கப்பட்டுள்ள சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு வந்த இயக்குநர் பா.ரஞ்சித் அங்கு கண்ணீர் விட்டு கதறி அழுதார். பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங். இவர் சென்னை பெரம்பூரில் வசித்து வந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை வழக்கம்போல் ஆம்ஸ்ட்ராங் வீட்டில் இருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த 6 பேர் கொண்ட […]
Read More