கபில்தேவ், தோனி வரிசையில் உலகக் கோப்பையை வென்று கொடுத்த ரோகித்தின் கேப்டன்சி – ஒரு பார்வை |  கபில்தேவ், தோனிக்கு இணையாக ரோகித் சர்மா…

கபில்தேவ், தோனி வரிசையில் உலகக் கோப்பையை வென்று கொடுத்த ரோகித்தின் கேப்டன்சி – ஒரு பார்வை | கபில்தேவ், தோனிக்கு இணையாக ரோகித் சர்மா…

இந்திய அணி நீண்ட இடைவெளிக்கு பிறகு உலகக் கோப்பையை உச்சி முகர்ந்துள்ளது. அப்படி சொல்வதைவிட கபில்தேவ், தோனி வரிசையில் இந்திய அணிக்கு உலகக் கோப்பையை வென்று கொடுத்துள்ளார் கேப்டன் ரோகித் சர்மா. இதனை இப்படி சொல்வதே சரியாக இருக்கும். ஏனெனில், இன்று இந்தியா மீண்டும் உலகக் கோப்பை வெல்ல ரோகித்தின் கேப்டன்சி மிக முக்கியமாக அமைந்தது. அதற்கு நேற்றைய போட்டியையே உதாரணமாக சொல்லலாம். 30 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கிலாசன், டேவிட் […]

Read More
வெள்ளத்தில் சிக்கி பழுதானால் காப்பீடு கிடைக்குமா? எந்த வகையான கார் இன்சூரன்ஸ் சிறந்தது?

வெள்ளத்தில் சிக்கி பழுதானால் காப்பீடு கிடைக்குமா? எந்த வகையான கார் இன்சூரன்ஸ் சிறந்தது?

ஹிதேஷ் வியாஸ் முன்னேறி வரும் பருவமழை இந்தியாவின் வட மாநிலங்களில் வெப்ப அலைகளிலிருந்து மிகவும் தேவையான நிவாரணத்தை வழங்கியுள்ள அதே வேளையில், அதன் தொடர்ச்சியாக குறிப்பிடத்தக்க சவால்களையும் கொண்டு வந்துள்ளது. ஆங்கிலத்தில் படிக்க: வெள்ளிக்கிழமை (ஜூன் 28) டெல்லியில் 88 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரு நாள் மழை பெய்துள்ளது. தேசிய தலைநகரின் சில பகுதிகள், குறிப்பாக தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் கார் நிறுத்துமிடங்கள் மற்றும் […]

Read More
உபரி ஆசிரியர்களை மாவட்டத்துக்கு வெளியேயும் பணிநிரவல் செய்யலாம்: பள்ளிக்கல்வித் துறை உத்தரவு | School Education Department orders that surplus teachers can be posted outside the district

உபரி ஆசிரியர்களை மாவட்டத்துக்கு வெளியேயும் பணிநிரவல் செய்யலாம்: பள்ளிக்கல்வித் துறை உத்தரவு | School Education Department orders that surplus teachers can be posted outside the district

சென்னை: அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்களை மாவட்டத்துக்கு வெளியேயும் பணிநிரவல் செய்யலாம் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட அரசாணையில், “தமிழகத்தில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் உபரி பணியிடங்களில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களை பணிநிரவல் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி உபரி ஆசிரியர்கள் மாவட்டத்துக்குள் கூடுதல் தேவையுள்ள அரசு உதவி பள்ளிகளுக்கு பணிநிரவல் செய்யப்பட்டனர். தொடர்ந்து எஞ்சியுள்ள ஆசிரியர்களை பணிநிரவல் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் […]

Read More
ம.பி., டெல்லியை தொடர்ந்து குஜராத் விமான நிலையத்திலும் மழையால் மேற்கூரை இடிந்தது | Following Delhi and MP roof collapsed at Gujarat airport due to rain

ம.பி., டெல்லியை தொடர்ந்து குஜராத் விமான நிலையத்திலும் மழையால் மேற்கூரை இடிந்தது | Following Delhi and MP roof collapsed at Gujarat airport due to rain

ராஜ்கோட்: மத்திய பிரதேசம், டெல்லியை தொடர்ந்து குஜராத்திலும் கனமழை காரணமாக ராஜ்கோட் விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. கனமழை காரணமாக டெல்லிவிமான நிலையத்தின் டெர்மினல் 1 பகுதியில் உள்ள மேற்கூரை நேற்று முன்தினம் இடிந்து விழுந்தது. இதில் கார் டிரைவர் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து அங்கு விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதேபோல் மத்திய பிரதேசத்தில் கனமழை காரணமாக ஜபல்பூர் விமான நிலையத்தின் மேற்கூரையில் தண்ணீர் அதிகளவில் தேங்கியது. இதனால் அந்த மேற்கூரை 2 நாட்களுக்கு முன் […]

Read More
மொசூலின் அல்-நூரி மசூதியின் சுவர்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐ.எஸ் காலத்து ஐந்து குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன

மொசூலின் அல்-நூரி மசூதியின் சுவர்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐ.எஸ் காலத்து ஐந்து குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன

ஈராக்கின் மோசூலில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க அல்-நூரி மசூதியின் சுவர்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து வெடிபொருட்களை யுனெஸ்கோ கண்டுபிடித்துள்ளது. 12 ஆம் நூற்றாண்டிலிருந்து அதன் சாய்ந்த மினாராவுக்குப் புகழ்பெற்ற மசூதி, 2017 இல் IS ஆல் அழிக்கப்பட்டது மற்றும் 2020 முதல் யுனெஸ்கோவின் மறுசீரமைப்பு முயற்சிகளின் முதன்மை மையமாக உள்ளது.செவ்வாயன்று, பிரார்த்தனை மண்டபத்தின் தெற்கு சுவரில் குறிப்பிடத்தக்க அழிவை நோக்கமாகக் கொண்ட ஐந்து பெரிய அளவிலான வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக ஐ.நா நிறுவனம் தெரிவித்துள்ளது. “இந்த வெடிகுண்டு சாதனங்கள் […]

Read More
தொழில்நுட்ப செய்தி தளமான கிஸ்மோடோ 8 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக விற்கப்பட்டது, ஏனெனில் ஐரோப்பிய வெளியீட்டாளர் Keleops விரிவடைகிறது

தொழில்நுட்ப செய்தி தளமான கிஸ்மோடோ 8 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக விற்கப்பட்டது, ஏனெனில் ஐரோப்பிய வெளியீட்டாளர் Keleops விரிவடைகிறது

நியூயார்க் (ஏபி) – நீண்ட கால தொழில்நுட்ப செய்திகள் மற்றும் மதிப்பாய்வு தளமான கிஸ்மோடோ கடந்த எட்டு ஆண்டுகளில் மூன்றாவது முறையாக விற்கப்பட்டது, இந்த முறை டிஜிட்டல் காட்சியின் கவரேஜை விரிவாக்க விரும்பும் ஐரோப்பிய வெளியீட்டாளருக்கு. சுவிட்சர்லாந்தை தளமாகக் கொண்ட கெலியோப்ஸ் நிறுவனம் கிஸ்மோடோவிற்கு எவ்வளவு பணம் கொடுத்தது என்பதை அதன் செவ்வாயன்று ஒப்பந்தத்தின் அறிவிப்பில் வெளியிடவில்லை. கிஸ்மோடோ 2016 இல் $135 மில்லியன் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருந்தது யூனிவிஷன் கம்யூனிகேஷன்ஸ் வாங்கியது அதன் முந்தைய […]

Read More
“ரோகித் சர்மாவை நிச்சயம் மிஸ் செய்வேன்” – ராகுல் திராவிட் உருக்கம் |  “ரோஹித் சர்மாவை நிச்சயம் மிஸ் செய்வேன்” – ராகுல் டிராவிட்

“ரோகித் சர்மாவை நிச்சயம் மிஸ் செய்வேன்” – ராகுல் திராவிட் உருக்கம் | “ரோஹித் சர்மாவை நிச்சயம் மிஸ் செய்வேன்” – ராகுல் டிராவிட்

பார்படாஸ்: “ரோகித் சர்மாவை நான் நிச்சயம் மிஸ் செய்வேன்” என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட் உருக்கமாக பேசினார். இந்திய அணி 2007 டி20 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு, 17 ஆண்டுகள் கழித்து இப்போது 2-வது முறையாக டி20 உலக கோப்பை ஆகியுள்ளது. 2007-ல் ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பையில் இதே கரீபியன் மண்ணில் ராகுல் திராவிட் தலைமையில் இந்திய அணி முதல் சுற்றிலேயே வெளியேறிய நிலையில், அதே ராகுல் […]

Read More
ஃபிக்ஸட் டெபாசிட் வட்டியை திருத்திய ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி: புதிய வட்டியை செக் பண்ணுங்க!

ஃபிக்ஸட் டெபாசிட் வட்டியை திருத்திய ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி: புதிய வட்டியை செக் பண்ணுங்க!

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி தனது நிலையான வைப்பு (எஃப்டி) வட்டி விகிதங்களை ஜூன் 29, 2024 முதல் திருத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. திருத்தப்பட்ட ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் ரூ.3 கோடி வரையிலான எஃப்.டி-களுக்கு பொருந்தும். மூத்த குடிமக்களுக்கு வங்கி அதிகபட்ச வட்டி விகிதமான 7.75% வழங்குகிறது. தனிநபர்களுக்கு, எஃப்.டிகளில் அதிகபட்ச வட்டி விகிதம் 7.2% வரை கிடைக்கும். ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதம் ஐசிஐசிஐ வங்கி 7 நாள்கள் முதல் 29 நாள்கள் வரை முதிர்ச்சியடையும் […]

Read More
புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான வழக்கறிஞர்கள் போராட்டத்துக்கு ஆதரவு: சிபிஐ | The Communist Party of India supported the lawyers protest over new criminal laws

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான வழக்கறிஞர்கள் போராட்டத்துக்கு ஆதரவு: சிபிஐ | The Communist Party of India supported the lawyers protest over new criminal laws

சென்னை: “புதிய குற்றவியல் சட்டங்களை நிறுத்த வேண்டும். இந்தச் சட்டங்களை செயல்படுத்தக்கூடாது. இவற்றை முழுமையாக திரும்பப் பெற வேண்டும்” என்று வலியுறுத்தி வழக்கறிஞர்கள் நடத்தும் தொடர் போராட்டங்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது முழு ஆதரவை தெரிவிக்கிறது என அக்கட்சி அறிவித்துள்ளது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “நடைமுறையில் உள்ள, இந்திய தண்டனைச் சட்டம் , குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றின் பிரிவுகளை மக்களுக்கு விரோதமான முறையில் […]

Read More
வெங்கையா நாயுடுவின் வாழ்க்கைப் பயணம் இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும்: பிரதமர் மோடி | Journey of Venkaiah Ji’s life is a source of inspiration for the younger generations: PM Modi

வெங்கையா நாயுடுவின் வாழ்க்கைப் பயணம் இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும்: பிரதமர் மோடி | Journey of Venkaiah Ji’s life is a source of inspiration for the younger generations: PM Modi

புதுடெல்லி: குடியரசு முன்னாள் தலைவர் வெங்கையா நாயுடுவின் வாழ்க்கைப் பயணம் இளைய தலைமுறையினருக்கு உத்வேகம் அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். முன்னாள் குடியரசுத் துணைத்தலைவர் எம். வெங்கையா நாயுடுவின் வாழ்க்கைப் பயணம் குறித்த மூன்று புத்தகங்களை அவரது 75-வது பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் இன்று (30-06-2024) வெளியிட்டார். நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், “எம். வெங்கையா நாயுடு நாளை (ஜூலை 1) 75 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். இந்த […]

Read More