இந்தியாவின் மிக முக்கிய நட்பு நாடாக சவுதி அரேபியா திகழ்கிறது: பிரதமர் மோடி | Saudi Arabia one of India’s most important strategic partners: PM Modi

இந்தியாவின் மிக முக்கிய நட்பு நாடாக சவுதி அரேபியா திகழ்கிறது: பிரதமர் மோடி | Saudi Arabia one of India’s most important strategic partners: PM Modi

புதுடெல்லி: இந்தியாவின் மிக முக்கிய நட்பு நாடாக சவுதி அரேபியா திகழ்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் இன்று பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “இளவரசர் முகம்மது பின் சல்மானும் நானும் மிகவும் பயனுள்ள பேச்சுவார்த்தையை நடத்தினோம். இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக […]

Read More
‘மனித உரிமைகள், பத்திரிகை சுதந்திரம் குறித்து மோடியுடன் பேசினேன்’ – வியாட்நாமில் ஜோ பைடன் பேட்டி

‘மனித உரிமைகள், பத்திரிகை சுதந்திரம் குறித்து மோடியுடன் பேசினேன்’ – வியாட்நாமில் ஜோ பைடன் பேட்டி

ஹனோய்: இந்தோ – அமெரிக்க உறவுகளை வலுப்படுத்துவதற்காக பிரதமர் மோடியுடன் கணிசமான விவாதங்களை நிகழ்த்தியதாகவும், ஜி20 உச்சி மாநாட்டில் மோடியை சந்தித்தபோது மனித உரிமைகள், பத்திரிகை சுதந்திரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். வியட்நாம் தலைநகரில் ஹனோயில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதாவது: "ஜி 20 உச்சி மாநாட்டை நடத்திய இந்திய பிரதமர் மோடியின் தலைமை மற்றும் விருந்தோம்பலுக்காக நான் மீண்டும் ஒருமுறை […]

Read More
ரஷ்யாவுக்கு வட கொரிய அதிபர் கிம் பயணம்: 4 ஆண்டுகளுக்குப் பின் முதன்முறை! | North Korea’s Kim Jong Un seems to have departed for Russia for summit with Vladimir Putin: Report

ரஷ்யாவுக்கு வட கொரிய அதிபர் கிம் பயணம்: 4 ஆண்டுகளுக்குப் பின் முதன்முறை! | North Korea’s Kim Jong Un seems to have departed for Russia for summit with Vladimir Putin: Report

பியாங்யாங்: வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ரஷ்யாவுக்கு செல்வதாகவும், அங்கு அவர் அதிபர் விளாடிமிர் புதினை அவர் சந்திக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிபர் கிம் வட கொரியாவின் வட கிழக்குப் பகுதிக்கு சிறப்பு ரயில் மூலம் சென்றதாகவும், அங்கிருந்து அவர் ரஷ்யாவுக்குச் செல்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. செவ்வாய்க்கிழமை காலை கிம் ஜோங் – புதின் சந்திப்பு நடைபெறவிருப்பதாகத் தெரிகிறது. இது குறித்து வட கொரிய ஊடகம் ஏதும் அதிகாரபூர்வமாக அறிவிக்காத நிலையில் ரஷ்யாவின் இன்டர்ஃபேக்ஸ் […]

Read More
சந்திரபாபு நாயுடு கைது ஏற்புடையது அல்ல: மம்தா பானர்ஜி கண்டனம் | I don’t like the arrest of Chandrababu Naidu: Mamata Banerjee

சந்திரபாபு நாயுடு கைது ஏற்புடையது அல்ல: மம்தா பானர்ஜி கண்டனம் | I don’t like the arrest of Chandrababu Naidu: Mamata Banerjee

கொல்கத்தா: தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதற்கு, மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். மமதா பானர்ஜி கண்டனம்: இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை நான் ஏற்கவில்லை. அவர் தவறு இழைத்திருந்தால், அது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். மாறாக, அவரை கைது செய்வது ஏற்கத்தக்கதல்ல. எவர் ஒருவரையும் யாரும் பழிவாங்கக்கூடாது” என தெரிவித்துள்ளார். சந்திரபாபு நாயுடு கைது: […]

Read More
மதுரையில் பலத்த போலீஸ் கண்காணிப்புடன் இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிப்பு | Emanuel sekaran Memorial Day

மதுரையில் பலத்த போலீஸ் கண்காணிப்புடன் இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிப்பு | Emanuel sekaran Memorial Day

மதுரை: இமானுவேல் சேகரன் நினைவுதினத்தையொட்டி மதுரை மாவட்ட எல்லைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. காவல் துறை அதிகாரிகளும் கண்காணித்தனர். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, தென் மாவட்டங்கள் உட்பட பல்வேறு பகுதியில் இருந்தும் சமுதாய அமைப்பினர் மற்றும் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள் பரமக்குடிக்கு வாகனங்களில் சென்று மரியாதை செலுத்தினர். மதுரை நகர், மாவட்டத்திலும் பல இடங்களில இமானுவேலுவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. […]

Read More
தரமற்ற பட்டுப்புழு முட்டைகளால் உற்பத்தி பாதிப்பு: பழநியில் பட்டு விவசாயிகள் கவலை | Production affected by substandard silkworm eggs Worry of silk farmers

தரமற்ற பட்டுப்புழு முட்டைகளால் உற்பத்தி பாதிப்பு: பழநியில் பட்டு விவசாயிகள் கவலை | Production affected by substandard silkworm eggs Worry of silk farmers

திண்டுக்கல்: தரமற்ற பட்டுப்புழு முட்டைகளால் உற்பத்தி பாதித்து நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக திண்டுக்கல் மாவட்டம் பழநி பகுதி பட்டு வளர்ப்பு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். திண்டுக்கல், சாணார்பட்டி, ஒட்டன்சத்திரம், பழநி ஆகிய பகுதிகளில் 4,000 ஏக்கர் பரப்பளவில் மல்பெரி சாகுபடி நடைபெறுகிறது. இப்பகுதியில் 1,000-க்கும் மேற்பட்ட பட்டுப்புழு வளர்ப்பு மனைகள் உள்ளன. வெண் பட்டுக்கூடு உற்பத்தியில் 2,500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தனியார் இளம் புழு வளர்ப்பு மனைகள், மாநில அரசின் பட்டுப்புழு முட்டை உற்பத்தி மையங்களில் இருந்து […]

Read More
“எனது சகோதரர் சொன்ன உண்மைகளை சிபிசிஐடியிடம் தெரிவிப்பேன்” – ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் | I will inform the CBCID police about the facts Driver Kanagaraj brother Dhanapal

“எனது சகோதரர் சொன்ன உண்மைகளை சிபிசிஐடியிடம் தெரிவிப்பேன்” – ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் | I will inform the CBCID police about the facts Driver Kanagaraj brother Dhanapal

சேலம்: “என் சகோதரர் கனகராஜ் என்னிடம் தெரிவித்த அனைத்து உண்மைகளையும் சிபிசிஐடி போலீஸாரிடம் தெரிவிக்க உள்ளேன்” என கோடநாடு கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் கூறியுள்ளார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட கார் ஓட்டுநராக இருந்த கனகராஜின் சகோதரர் தனபால் வரும் செப்டம்பர் 14-ம் தேதி சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான தகவல்களை சிபிசிஐடி விசாரணையில் தெரிவிப்பேன் என்றும், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் […]

Read More