தேசிய அளவில் சிறந்த சுற்றுலா கிராமம் உல்லாடா: விருது வழங்கி மத்திய அரசு கவுரவிப்பு | Ullada is a nationally best tourist village

தேசிய அளவில் சிறந்த சுற்றுலா கிராமம் உல்லாடா: விருது வழங்கி மத்திய அரசு கவுரவிப்பு | Ullada is a nationally best tourist village

உதகை: தேசிய அளவில் சிறந்த சுற்றுலா கிராமமாக தேர்வாக, நாடு முழுவதும் இருந்து பெறப்பட்ட 795 விண்ணப்பங்களில், நீலகிரி மாவட்டம் கேத்தி பேரூராட்சியில் உள்ள பசுமையான உல்லாடா கிராமம், மத்திய சுற்றுலா துறையால் சிறந்த சுற்றுலா கிராமமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கிராண்ட் கேன்யனுக்கு பிறகு, இரண்டாவது பெரிய பள்ளத்தாக்கான கேத்தி பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது உல்லாடா கிராமம். உலக பிரசித்தி பெற்ற கேத்தி ரயில் நிலையம், நீர்வீழ்ச்சி, பாறைகள் மற்றும் விவசாய நிலங்களை கொண்டுள்ளது இந்த அழகிய […]

Read More
 கொடைக்கானலில் பகலேயே இரவாக மாற்றிய பனிமூட்டம்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி | Fog turns day into night in Kodaikanal: Tourists enjoys

கொடைக்கானலில் பகலேயே இரவாக மாற்றிய பனிமூட்டம்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி | Fog turns day into night in Kodaikanal: Tourists enjoys

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலைக் கிராமங்களில் பகலேயே இரவு போல மாற்றிய பனிமூட்டத்தை சுற்றுலா பயணிகள் வியந்து ரசித்தனர். கொடைக்கானல் மலைக்கிராமங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று (அக்.2) பகலில் இதமான தட்பவெப்பநிலையும், பிற்கபலில் குளிரும் நிலவியது. கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களான வடகவுஞ்சி, மேல்பள்ளம், கோம்பைக்காடு, கடம்பன் ரேவ், சவரிக்காடு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று (அக்.2) நண்பகல் 12 மணிக்கு மேல் அடர்ந்த பனி மூட்டத்துடன் விட்டு விட்டு சாரல் […]

Read More
 தஞ்சை பெரிய கோயிலில் குவிந்த சுற்றுலா பயணிகள்: போக்குவரத்து நெரிசல் | Tourists Throng Thanjavur Great Temple: Traffic Jams

தஞ்சை பெரிய கோயிலில் குவிந்த சுற்றுலா பயணிகள்: போக்குவரத்து நெரிசல் | Tourists Throng Thanjavur Great Temple: Traffic Jams

தஞ்சாவூர்: தொடர் விடுமுறையின் காரணமாக தஞ்சாவூர் பெரிய கோயிலில் நேற்று ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். மேலும், அவர்களின் வாகனங்களை நிறுத்தபோதிய இடமில்லாததால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உலக பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு நாள்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாடு சுற்றுலாப் பயணிகள் வந்து, கோயிலில்உள்ள சிற்பங்கள், கல்வெட்டுகளை பார்வையிட்டு, கோயிலின் அழகை ரசித்து வருகின்றனர். இந்நிலையில், பள்ளிகளில் காலாண்டு விடுமுறை, மற்றவர்களுக்கு வார இறுதி நாட்கள் மற்றும் காந்தி ஜெயந்தியையொட்டி, தொடர் […]

Read More
 போக்குவரத்து நெரிசலால் திணறிய கொடைக்கானல்: நிரந்தர தீர்வு இல்லாததால் தவிக்கும் சுற்றுலா பயணிகள்

போக்குவரத்து நெரிசலால் திணறிய கொடைக்கானல்: நிரந்தர தீர்வு இல்லாததால் தவிக்கும் சுற்றுலா பயணிகள்

விடுமுறை நாட்களில் கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பணிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிப்பது தொடர்கிறது. இதற்கு நிரந்தரத் தீர்வுகாண நகராட்சி, சுற்றுலாத் துறை இணைந்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். காலாண்டு விடுமுறை காரணமாக சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலில் குவிந்துள்ளனர். தினமும் வாகன நெரிசல் ஏற்பட்டு சுற்றுலா வந்தோர் இயற்கை எழிலை ரசிக்க முடியாத நிலை நிலவுகிறது. Source link

Read More
 கொடைக்கானலில் சுற்றுலா தலங்களை முன்கூட்டியே மூடும் வனத்துறை | Forest Department Closes Tourist Spots on Kodaikanal Early

கொடைக்கானலில் சுற்றுலா தலங்களை முன்கூட்டியே மூடும் வனத்துறை | Forest Department Closes Tourist Spots on Kodaikanal Early

கொடைக்கானல்: கொடைக்கானலில் சுற்றுலா தலங்களை வனத்துறையினர் முன்கூட்டியே மூடியதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களான குணா குகை, மோயர் சதுக்கம், தூண் பாறை, பைன் மரக்காடுகள் ஆகியவை வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இங்கு தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர். தொடர் விடுமுறை காரணமாக, கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். திரும்பிய பக்கமெல்லாம் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. […]

Read More
 மூடுபனி, தேயிலை தோட்டங்களுக்கு இடையே வளைந்து நெளிந்து செல்லும் போடிமெட்டு – மூணாறு இருவழி சாலை! | Bodimettu – Munnar dual carriageway winding through misty tea plantations

மூடுபனி, தேயிலை தோட்டங்களுக்கு இடையே வளைந்து நெளிந்து செல்லும் போடிமெட்டு – மூணாறு இருவழி சாலை! | Bodimettu – Munnar dual carriageway winding through misty tea plantations

போடி: போடிமெட்டு – மூணாறு இடையே தேயிலை தோட்டங்கள், பசுமையான பள்ளத்தாக்கு, மூடுபனி பின்னணியில் இருவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலை வெளி நாட்டில் பயணிப்பது போன்ற ரம்மியமான சூழ்நிலையை சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்படுத்தி வருகிறது. இச்சாலையை அக்.12-ல் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி திறந்து வைக்க உள்ளார். தனுஷ்கோடி-கொச்சி தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி, 2017-ல் தொடங்கியது. இதில் போடிமெட்டு – மூணாறு இடையே 42 கி.மீ. தூரம் உள்ள மலைச் சாலை ரூ.381.76 கோடி மதிப்பீட்டில் அகலப் […]

Read More
 சுருளி அருவியில் குளிக்க இலவச அனுமதி | Free Entry to Suruli Falls

சுருளி அருவியில் குளிக்க இலவச அனுமதி | Free Entry to Suruli Falls

கம்பம்: சுற்றுலாத் துறை சார்பில், கடந்த 27-ம் தேதி முதல் சாரல் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் தினமும் கண்காட்சி, பாரம்பரிய கலை நிகழ்ச்சி மற்றும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், சுற்றுலாப் பயணிகள் கட்டணமின்றி அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘சுருளி அருவியில் குளிக்க ரூ.30 கட்டணம் பெறப்பட்டது. தற்போது, சாரல் திருவிழாவுக்காக கட்டணமின்றி அனுமதிக்கப்படுகின்றனர். அக்.2-ம் தேதி வரை இந்த அனுமதி இருக்கும்’ என்றனர். Source link

Read More
 கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் பரிசல் சவாரி தொடக்கம்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி | Kodaikanal Berijam Lake Parisal Boat Ride Begins: Tourist Delight

கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் பரிசல் சவாரி தொடக்கம்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி | Kodaikanal Berijam Lake Parisal Boat Ride Begins: Tourist Delight

கொடைக்கானல்: கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் வனத்துறை சார்பில் முதன் முறையாக பரிசல் சவாரி நேற்று முதல் தொடங்கப்பட்டது. கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் பேரிஜம் ஏரி, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ளது. இதனால் வனத்துறையினரிடம் அனுமதி பெற்ற பின்னரே சுற்றுலாப் பயணிகளால் அங்கு செல்ல முடியும். பேரிஜம் ஏரிக்குச் செல்லும் வழியில் தொப்பி தூக்கிப் பாறை, மதி கெட்டான் சோலை, வியூ பாய்ண்ட், அமைதி பள்ளத்தாக்கு உள்ளிட்ட இடங்களை பார்த்து ரசிக்கலாம். இந்நிலையில் கொடைக்கானல் நட்சத்திர ஏரி […]

Read More
 வனத்துறை ரூ.10 கட்டணம் வசூலித்தும் கொடைக்கானல் பைன் மரக்காட்டில் குடிநீர், கழிப்பறை இல்லை! | There is no Drinking Water or Toilet on Kodaikanal Pine Forest where the Forest Department Charges Rs.10

வனத்துறை ரூ.10 கட்டணம் வசூலித்தும் கொடைக்கானல் பைன் மரக்காட்டில் குடிநீர், கழிப்பறை இல்லை! | There is no Drinking Water or Toilet on Kodaikanal Pine Forest where the Forest Department Charges Rs.10

கொடைக்கானல்: கொடைக்கானலில் வனத்துறை சுற்றுலா தலமான பைன் மரக் காட்டில் குடிநீர், கழிப்பறை வசதியின்றி சுற்றுலா பயணிகள் சிரமப் படுகின்றனர். கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குணா குகை, மோயர் சதுக்கம், தூண் பாறை ஆகிய சுற்றுலா இடங் களில் நுழைவுக் கட்டணமாக ரூ.10 வசூலிக்கின்றனர். பைன் மரக்காடுகளை சுற்றிப் பார்க்க கட்டணம் வசூலிக்கவில்லை. இப் பகுதியில் ஏராளமான திரைப்பட பாடல்கள், சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இந்த காட்டின் அழகை ரசிக்கவும், படம் எடுத்து மகிழவும் சுற்றுலாப் […]

Read More
 சுற்றுலாத் தினத்தை முன்னிட்டு ஒளி, ஒலிக்காட்சி இலவசம் – திருமலை நாயக்கர் அரண்மனையில் திரண்ட பயணிகள் | Tourists gather at Tirumala Nayakkar Palace for free light and sound show on the occasion of Tourism Day

சுற்றுலாத் தினத்தை முன்னிட்டு ஒளி, ஒலிக்காட்சி இலவசம் – திருமலை நாயக்கர் அரண்மனையில் திரண்ட பயணிகள் | Tourists gather at Tirumala Nayakkar Palace for free light and sound show on the occasion of Tourism Day

மதுரை: உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, மதுரை திருமலைநாயக்கர் அரண்மனையில் சுற்றுலாப்பயணிகள், மாணவர்கள் திரண்டனர். உலக சுற்றுலா தினம் செப்., 27ம் தேதி கொண்டாடப்படுகிறது நேற்று சுற்றுலாத் தினத்தை முன்னிட்டு மதுரையில் உள்ள மீனாட்சிம்மன் கோயில், திருமலைநாயக்கர் அரண்மனை, காந்தி மியூசியம் போன்ற சுற்றுலா ஸ்தலங்களில் வழக்கத்திற்கு மாறாக சுற்றுலாப் பயணிகள், கல்லூரி, பள்ளி மாணவர்கள் திரண்டனர். பள்ளிகள், கல்லூரிகளில் இருந்து நேற்று ஏராளமானோர் மாணவர்களை சுற்றுலாவுக்கு திருமலை நாயக்கர் அரண்மனைக்கு அழைத்து வந்தனர். அவர்கள் அரண்மனையை […]

Read More