100 நாள் வேலைத் திட்டம் | “தமிழகத்தில் 9 வாரங்களாக ஊதியம் வழங்கவில்லை” – ஜோதிமணி எம்.பி காட்டம் | Jyotimani Talks on Mahatma Gandhi NREGS

100 நாள் வேலைத் திட்டம் | “தமிழகத்தில் 9 வாரங்களாக ஊதியம் வழங்கவில்லை” – ஜோதிமணி எம்.பி காட்டம் | Jyotimani Talks on Mahatma Gandhi NREGS

கரூர்: காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு எதிரான போக்கை பாஜக கைவிடவேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. செ.ஜோதிமணி வலியுறுத்தியுள்ளார். கரூர் எம்.பி. அலுவலகத்தில் எம்.பி. செ.ஜோதிமணி செய்தியாளர்களிடம் இன்று கூறியது: ”மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் தமிழகத்தில் கடந்த 9 வாரங்களாக, 2 மாதத்துக்கு மேலாக ஊதியம் வழங்கவில்லை. இதனால், கடுமையான பொருளாதார நெருடிக்கடியில் தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். நாடு முழுவதும் இத்திட்டத்தில் 1.31 கோடி பயனாளிகள் உள்ளனர். இதில் 91 லட்சம் பேர் தொடர்ச்சியாக […]

Read More
 “சீமான் கடைசியாக எப்போது காவிரியை பார்த்தார்?” – மாணிக்கம் தாகூர் எம்.பி. கேள்வி | BJP-AIADMK alliance not broken in Tamil Nadu: Manikam Tagore MP

“சீமான் கடைசியாக எப்போது காவிரியை பார்த்தார்?” – மாணிக்கம் தாகூர் எம்.பி. கேள்வி | BJP-AIADMK alliance not broken in Tamil Nadu: Manikam Tagore MP

சாத்தூர்: “தமிழகத்தில் பாஜக – அதிமுக கூட்டணி இன்னும் முறியவில்லை. அண்ணாமலைக்காக கூட்டணி முறிந்ததாக அதிமுகவினர் வெளிவேஷம் போடுகிறார்கள்” என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார். மேலும், சீமானுக்கும் சில கேள்விகளை அவர் எழுப்பினார். விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள இ.டி.ரெட்டியபட்டியில் அங்கன்வாடி மையத்தையும், குண்டாயிருப்பு கிராமத்திலும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத் தொழிலாளர்களை சந்தித்து மாணிக்கம்தாகூர் எம்.பி. இன்று கலந்துரையாடினார். அப்போது அவர் அளித்த பேட்டியில், ”அரசு அலுவலகங்களில் ஒப்பந்தப் பணியாளர்களை […]

Read More
 “திமுக ஆட்சியில் தினசரி வாடிக்கையாகிவிட்ட கொலை” – கடலூர் சம்பவத்தைச் சுட்டிக்காட்டி அண்ணாமலை சாடல்

“திமுக ஆட்சியில் தினசரி வாடிக்கையாகிவிட்ட கொலை” – கடலூர் சம்பவத்தைச் சுட்டிக்காட்டி அண்ணாமலை சாடல்

சென்னை: "திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, கொலை என்பது தினசரி வாடிக்கையாகிவிட்டது. சட்டம் – ஒழுங்கு எனது நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றார் முதல்வர் ஸ்டாலின். சட்டம் – ஒழுங்கு செல்லும் பாதை மிகுந்த கவலைக்குரியதாக இருக்கிறது" என்று கடலூர் சம்பவத்தைச் சுட்டிக்காட்டி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மேல் புளியங்குடி என்ற கிராமத்தைச் சேர்ந்த ஜீவா என்ற […]

Read More
 சாதிவாரி கணக்கெடுப்பு இல்லாமல் சமூக நீதி முழுமையடையாது – டிடிவி தினகரன்  | Social justice is incomplete without caste-wise census – TTV Dhinakaran

சாதிவாரி கணக்கெடுப்பு இல்லாமல் சமூக நீதி முழுமையடையாது – டிடிவி தினகரன்  | Social justice is incomplete without caste-wise census – TTV Dhinakaran

சென்னை: “அரசு சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்டங்கள் அனைத்துப் பிரிவினருக்கும் நியாயமாக சென்றடைவதை உறுதிபடுத்தவும், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் 69 சதவீத இட ஒதுக்கீட்டு வழக்கில் வலுவான ஆதாரங்களை முன்வைப்பதற்கும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசர அவசியமாகிறது. எனவே, சாதிவாரி கணக்கெடுப்பு இல்லாமல் சமூக நீதி முழுமையடையாது” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அனைத்து பிரிவினருக்கும் போதிய இட ஒதுக்கீடு […]

Read More
 அமைதியான தமிழகத்தில் குழப்பம் ஏற்படுத்த இடமளித்துவிடக்கூடாது: ஆட்சியர்கள், காவல்துறை மாநாட்டில் முதல்வர் பேச்சு | Don’t allow chaos in peaceful TN: CM speech at Collectors, Police conference

அமைதியான தமிழகத்தில் குழப்பம் ஏற்படுத்த இடமளித்துவிடக்கூடாது: ஆட்சியர்கள், காவல்துறை மாநாட்டில் முதல்வர் பேச்சு | Don’t allow chaos in peaceful TN: CM speech at Collectors, Police conference

சென்னை: “அமைதியான தமிழகத்தில் குழப்பம் ஏற்படுத்த முடியுமா என்று திட்டமிடுபவர்களுக்கு இடமளித்துவிடக் கூடாது. நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் அந்த உள்நோக்கத்துடன் இத்தகைய சக்திகள் செயல்படுவதற்கு வாய்ப்புள்ளது. அதனை தீவிரமாகக் கண்காணித்து தடுக்க வேண்டும்” என்று மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (அக்.3) தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் மாவட்ட ஆட்சித் […]

Read More
 அதிமுகவுடன் கூட்டணி நீடிக்கும் – பாஜக மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி உறுதி | AIADMK-BJP alliance will continue: BJP state vice-president VP Duraisamy assured

அதிமுகவுடன் கூட்டணி நீடிக்கும் – பாஜக மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி உறுதி | AIADMK-BJP alliance will continue: BJP state vice-president VP Duraisamy assured

சென்னை: “அதிமுக பாஜக கூட்டணி நீடிக்கும். நீடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது” என்று பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி கூறியுள்ளார். சென்னையில், கடந்த மாதம் 25-ம் தேதி நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இனி எந்தச் சூழ்நிலையிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றும் அக்கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, டெல்லி சென்றார். […]

Read More
 மகாத்மா காந்தி 155-வது பிறந்தநாள்: ஆளுநர், முதல்வர், தலைவர்கள் மரியாதை | Mahatma Gandhi 155th Birthday: Governor, Chief Minister, Leaders Tribute

மகாத்மா காந்தி 155-வது பிறந்தநாள்: ஆளுநர், முதல்வர், தலைவர்கள் மரியாதை | Mahatma Gandhi 155th Birthday: Governor, Chief Minister, Leaders Tribute

சென்னை: மகாத்மா காந்தியின் 155-வது பிறந்தநாளை முன்னிட்டு ஆளுநர், முதல்வர், தலைவர்கள் காந்தியின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மகாத்மா காந்தியின் 155-வது பிறந்தநாள் விழா, ‘காந்தி ஜெயந்தி’ விழாவாக நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை எழும்பூர் அருங்காட்சிய வளாகத்தில் காந்தியின் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள அவரது படத்துக்கு தமிழக அரசு சார்பில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் அமைச்சர்கள், துரை முருகன், க.பொன்முடி, எ.வ.வேலு, மு.பெ.சாமிநாதன், […]

Read More
 தமிழகத்தை சேர்ந்த 9 இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தலா ரூ.25 லட்சம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | Rs 25 lakh each for 9 ISRO scientists from Tamil Nadu: CM Stalin’s announcement

தமிழகத்தை சேர்ந்த 9 இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தலா ரூ.25 லட்சம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | Rs 25 lakh each for 9 ISRO scientists from Tamil Nadu: CM Stalin’s announcement

சென்னை: விண்வெளி துறையில் முத்திரை பதித்த தமிழகத்தை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் 9 பேரையும் கவுரவித்து, அரசு சார்பில் தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும். முதுநிலை பொறியியல் படிக்கும் 9 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விஞ்ஞானிகளின் பெயரில் ஸ்காலர்ஷிப் வழங்க ரூ.10 கோடி தொகுப்பு நிதியம் உருவாக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ளஅண்ணா நூற்றாண்டு நூலகத்தில், தமிழக உயர்கல்வித் துறை சார்பில் ‘ஒளிரும் தமிழ்நாடு – மிளிரும் தமிழர்கள்’ என்ற பெயரில், சாதனை […]

Read More
 காய்ச்சல் பாதிப்புகளை கட்டுப்படுத்த வீடு, வீடாக சென்று கண்காணிக்க உத்தரவு | House-to-house monitoring was ordered to control the spread of the flu

காய்ச்சல் பாதிப்புகளை கட்டுப்படுத்த வீடு, வீடாக சென்று கண்காணிக்க உத்தரவு | House-to-house monitoring was ordered to control the spread of the flu

சென்னை: தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்புகளை முழுமையாக கட்டுப்படுத்தவீடு, வீடாக சென்று கண்காணிக்க வேண்டும் என்று உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சுகாதார துணை இயக்குநர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களால் தினமும் ஏராளமானோர் அரசு மற்றும் தனியார்மருத்துவமனைகளில் அனுமதியாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகம் முழுவதும் நோய்தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் அக்டோபர் 1-ம் தேதி குடியிருப்பு பகுதிகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப […]

Read More
 சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு அரசின் இடஒதுக்கீடு கொள்கை பொருந்தாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு | Govt’s reservation policy not applicable to minority educational institutes: Madras High Court orders

சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு அரசின் இடஒதுக்கீடு கொள்கை பொருந்தாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு | Govt’s reservation policy not applicable to minority educational institutes: Madras High Court orders

சென்னை: சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு அரசின் இடஒதுக்கீடு கொள்கை பொருந்தாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு உத்தரவுப்படி 50 சதவீதத்துக்கும் அதிகமாக சிறுபான்மை மாணவர்களை சேர்க்கக் கூடாது என்ற நிபந்தனையை மீறியதாக, சென்னையில் உள்ள நீதிபதி பஷீர் அகமது சையது மகளிர் கல்லூரிக்கு சிறுபான்மை அந்தஸ்தை நீட்டிக்க மறுத்து தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழக அரசின் இந்த உத்தரவு மற்றும் 1998-ம்ஆண்டின் அரசாணையை எதிர்த்தும், தங்களது கல்லூரிக்கு நிரந்தர சிறுபான்மை அந்தஸ்து வழங்ககோரியும் அந்த […]

Read More