தேசிய அளவில் சிறந்த சுற்றுலா கிராமம் உல்லாடா: விருது வழங்கி மத்திய அரசு கவுரவிப்பு | Ullada is a nationally best tourist village

தேசிய அளவில் சிறந்த சுற்றுலா கிராமம் உல்லாடா: விருது வழங்கி மத்திய அரசு கவுரவிப்பு | Ullada is a nationally best tourist village

உதகை: தேசிய அளவில் சிறந்த சுற்றுலா கிராமமாக தேர்வாக, நாடு முழுவதும் இருந்து பெறப்பட்ட 795 விண்ணப்பங்களில், நீலகிரி மாவட்டம் கேத்தி பேரூராட்சியில் உள்ள பசுமையான உல்லாடா கிராமம், மத்திய சுற்றுலா துறையால் சிறந்த சுற்றுலா கிராமமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கிராண்ட் கேன்யனுக்கு பிறகு, இரண்டாவது பெரிய பள்ளத்தாக்கான கேத்தி பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது உல்லாடா கிராமம். உலக பிரசித்தி பெற்ற கேத்தி ரயில் நிலையம், நீர்வீழ்ச்சி, பாறைகள் மற்றும் விவசாய நிலங்களை கொண்டுள்ளது இந்த அழகிய […]

Read More
 “நான் இருண்ட கதாபாத்திரங்களில் நடிப்பதையே ரசிகர்கள் விரும்புகின்றனர்” – நவாசுதீன் சித்திக் | audience wants to do more dark, intense roles says Nawazuddin Siddiqui

“நான் இருண்ட கதாபாத்திரங்களில் நடிப்பதையே ரசிகர்கள் விரும்புகின்றனர்” – நவாசுதீன் சித்திக் | audience wants to do more dark, intense roles says Nawazuddin Siddiqui

மும்பை: ரொமான்டிக் காமெடி கதாபாத்திரங்களை விட இருண்ட, கதாபாத்திரங்களில் தான் நடிப்பதையே பார்வையாளர்கள் விரும்புவதாக நடிகர் நவாசுதீன் சித்திக் தெரிவித்துள்ளார். பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நவாசுதீன் சித்திக். ’கேங்ஸ் ஆஃப் வஸேப்பூர்’, ‘மன்ட்டோ’, ‘போட்டோகிராஃப்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தமிழில் ரஜினி நடித்த ‘பேட்ட’ படத்தில் வில்லனாக நடித்தார். சமீபத்தில் வெளியான ‘ஹட்டி’ என்ற படத்தில் திருநங்கையாக நடித்து பாராட்டை பெற்றார். அண்மையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள […]

Read More
 Asian Games 2023 | பந்துவீச்சிலும் ஜொலித்த இந்தியா – நேபாளத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி | India won by 23 runs against Nepal in Asian Games Mens T20I

Asian Games 2023 | பந்துவீச்சிலும் ஜொலித்த இந்தியா – நேபாளத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி | India won by 23 runs against Nepal in Asian Games Mens T20I

ஹாங்சோ: ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது இந்திய அணி. நேபாள அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றது. 203 ரன்கள் இலக்கை துரத்திய நேபாள அணியில் குஷல் புர்டெல் 28 ரன்களும், குஷல் மல்லா 29 ரன்களும், திபேந்திர சிங் 32 ரன்களும், சந்தீப் ஜோரா 29 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படியாக ஆடவில்லை. இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி […]

Read More
 நேபாளத்தில் நிலநடுக்கம்: ரிக்டரில் 6.2 ஆக பதிவு; டெல்லியிலும் உணரப்பட்ட நில அதிர்வு | Two quakes jolt Nepal, tremors felt in Delhi

நேபாளத்தில் நிலநடுக்கம்: ரிக்டரில் 6.2 ஆக பதிவு; டெல்லியிலும் உணரப்பட்ட நில அதிர்வு | Two quakes jolt Nepal, tremors felt in Delhi

காத்மாண்டு: நேபாளத்தில் இன்று அடுத்தடுத்து இருமுறை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அதன் அதிர்வுகள் டெல்லியிலும் உணரப்பட்டுள்ளது. இன்று நண்பகல் 2.25 மணிக்கு முதல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோளில் 4.9 ஆக பதிவாகி உள்ளது. இரண்டாவது நிலநடுக்கம் நண்பகல் 2.51 மணிக்கு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோளில் 6.2 ஆக பதிவாகி உள்ளது. நேபாளத்தின் திபாயல் நகருக்கு வடகிழக்கே 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடத்தை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. நில […]

Read More
 “சீமான் கடைசியாக எப்போது காவிரியை பார்த்தார்?” – மாணிக்கம் தாகூர் எம்.பி. கேள்வி | BJP-AIADMK alliance not broken in Tamil Nadu: Manikam Tagore MP

“சீமான் கடைசியாக எப்போது காவிரியை பார்த்தார்?” – மாணிக்கம் தாகூர் எம்.பி. கேள்வி | BJP-AIADMK alliance not broken in Tamil Nadu: Manikam Tagore MP

சாத்தூர்: “தமிழகத்தில் பாஜக – அதிமுக கூட்டணி இன்னும் முறியவில்லை. அண்ணாமலைக்காக கூட்டணி முறிந்ததாக அதிமுகவினர் வெளிவேஷம் போடுகிறார்கள்” என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார். மேலும், சீமானுக்கும் சில கேள்விகளை அவர் எழுப்பினார். விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள இ.டி.ரெட்டியபட்டியில் அங்கன்வாடி மையத்தையும், குண்டாயிருப்பு கிராமத்திலும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத் தொழிலாளர்களை சந்தித்து மாணிக்கம்தாகூர் எம்.பி. இன்று கலந்துரையாடினார். அப்போது அவர் அளித்த பேட்டியில், ”அரசு அலுவலகங்களில் ஒப்பந்தப் பணியாளர்களை […]

Read More
 சாதிவாரி கணக்கெடுப்பு | “சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்க காங்கிரஸ் முயற்சி” – பிரதமர் மோடி விமர்சனம் | ‘Does Congress want to take away minorities’ rights?’: PM’s caste census attack

சாதிவாரி கணக்கெடுப்பு | “சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்க காங்கிரஸ் முயற்சி” – பிரதமர் மோடி விமர்சனம் | ‘Does Congress want to take away minorities’ rights?’: PM’s caste census attack

ராய்ப்பூர்: “சாதிவாரி கணக்கெடுப்பை ஆதரிப்பதன் மூலம் காங்கிரஸ் கட்சி சிறுபான்மையினரின் உரிமைகளைப் பறிக்க விரும்புகிறதா?” என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுளார். பிஹாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அதன்படி, பிஹார் மாநிலத்தில் 63.14 சதவீத மக்கள் பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை ஆதரித்து வருகின்றன. குறிப்பாக, காங்கிரஸ் ஆதரிக்கிறது. ஆனால், பாஜக இதனை எதிர்க்கிறது. இந்நிலையில், சத்தீஸ்கரின் ஜக்டால்பூரில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய […]

Read More
 ‘இந்தியாவின் மிகப் பெரிய திருடன்…’ – ரவிதேஜாவின் ‘டைகர் நாகேஸ்வரராவ்’ ட்ரெய்லர் எப்படி? | Tiger Nageswara Rao Trailer

‘இந்தியாவின் மிகப் பெரிய திருடன்…’ – ரவிதேஜாவின் ‘டைகர் நாகேஸ்வரராவ்’ ட்ரெய்லர் எப்படி? | Tiger Nageswara Rao Trailer

ஹைதராபாத்: வம்சி இயக்கத்தில் ரவிதேஜா நடித்துள்ள ‘டைகர் நாகேஸ்வரராவ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் ‘மாஸ் மகாராஜா’ என்று அழைக்கப்படும் ரவி தேஜா நடித்துள்ள புதிய படம் ‘டைகர் நாகேஸ்வர ராவ்’. காயத்ரி பரத்வாஜ், நூபுர் சனோன் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். வம்சி இயக்கும் இப்படத்துக்கு ஆர்.மதி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் என பான் இந்தியா முறையில் உருவாகியுள்ளது. அக்டோபர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் […]

Read More
 முதல் சர்வதேச போட்டியில் உணர்ச்சிவசப்பட்ட தமிழக வீரர் சாய் கிஷோர் – வைரல் வீடியோ | Sai Kishore in tears during the national anthem while making his International debut for India

முதல் சர்வதேச போட்டியில் உணர்ச்சிவசப்பட்ட தமிழக வீரர் சாய் கிஷோர் – வைரல் வீடியோ | Sai Kishore in tears during the national anthem while making his International debut for India

ஹாங்சோ: தனது முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான தமிழகத்தைச் சேர்ந்த வீரர் சாய் கிஷோர் தேசிய கீதம் இசைக்கும்போது ஆனந்தக் கண்ணீர் வடித்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் கிரிக்கெட் காலிறுதிப் போட்டியில் நேபாள அணியை எதிர்கொண்ட இந்திய அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அரையிறுதிக்கு தகுதிபெற்றது. நீண்டகாலமாக இந்திய அணியில் இடம்பெறும் முயற்சியில் ஈடுபட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த சாய் […]

Read More