State

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரியில் ஓய்வில்லா மழையால் ஓய்வெடுத்த மக்கள்

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரியில் ஓய்வில்லா மழையால் ஓய்வெடுத்த மக்கள்


திருநெல்வேலி / தென்காசி / தூத்துக்குடி / நாகர்கோவில்: திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் நவம்பர் தொடக்கத்தில் இருந்து வட கிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்தது. நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. நேற்று காலையில் இருந்து சில இடங்களில் பலத்த மழையும், மற்ற இடங்களில் மிதமான மழையும் பெய்தது. திசையன் விளையில் கனமழையால் சாலைகளில் ஆறு போல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.



Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *